திமுக எம்பியின் மகன் இன்று அதிகாலை திடீரென உயிரிழந்திருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி அவரது குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து வருபவர் என்.ஆர். இளங்கோ. இவரது மகன் ராகேஷ் என்பவர்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்:...
இந்த ஆண்டு நடைபெறும் மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் சித்திரை திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும் என்றாலும் ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த...
பிரபல காமெடி நடிகை ஆர்த்தியின் கணவர் கணேஷ் கார் விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில் தனது கணவர் தலைமறைவாகவில்லை என ஆர்த்தி விளக்கமளித்துள்ளார். சம்பவத்தன்று தான் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று இரிந்ததாகவும், தன்னை பிக்கப்...
சூப்பர் ஸ்டார் ரஜினியை தான் வாடா என கூப்பிட்டு உள்ளதாக குஷ்பு ஒரு பேட்டியில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்மத்தின் தலைவன் என்ற திரைப்படத்தில் தான் முதன்முதலில் குஷ்பு...
அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் மிக அதிக திரையரங்குகளில் அதாவது 900க்கும் அதிகமான திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தங்களை தாங்களே பத்திரிக்கையாளர் என்று கூறிக்கொள்ளும்...
சிம்பு நடித்த மாநாடு படத்தின் வெற்றியால் அவர் அதிக சம்பளம் கேட்டதால் ஒரு முக்கிய படத்திலிருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து...
சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நாளை திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்திற்கான முன்பதிவு எதிர்பார்த்த அளவு இல்லை என்பதால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 6ஆம் தேதி முன்பதிவு தொடங்கிய...
கோகுல்ராஜ் கொலை வழக்கில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீர்ப்பு மற்றும் தண்டனை விவரம் சமீபத்தில் வெளியான நிலையில் யுவராஜ் உள்பட...
சிம்பு தொடர்ந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் நீதிமன்றம் அபராதம் விதித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு கோடி கேட்டு மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சிம்பு வழக்கு தாக்கல்...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என ஏற்கனவே அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து...
தமிழ் திரை உலகின் நட்சத்திர தம்பதிகளில் அஜித்-ஷாலினி தம்பதியின் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இந்த தம்பதிக்கு கடந்த 2008ஆம் ஆண்டில் அனோஷ்கா என்ற மகள் பிறந்தார். இவருக்கு தற்போது 14 வயது ஆகியிருக்கும் நிலையில்...
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் ஆயிரம் கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு செய்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் உள்பட ஒரு சில...
ரஷ்யா போர் விமானங்களை உக்ரைன் நாட்டிற்குள் நுழைய விடாத வகையில் வானத்தைப் பூட்டுங்கள் என மேற்கத்திய நாடுகளுக்கு முன்னாள் மிஸ் உக்ரைன் அழகி வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் தீவிரமாக நடந்து...
தமிழக மீனவர்களை அவ்வப்போது இலங்கை கடற்படையினர் கைது செய்துவருகின்றனர் என்பதும் அவர்களுடைய படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தமிழக மீனவர்கள் 8 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில்...