முதுநிலை நீட் தேர்வுக்கான கட் ஆப் மதிப்பெண் குறைக்கப்பட உள்ளதாக தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளதால் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு கடந்த சில ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வருகிறது...
தொழிலாளர்களை வைப்பு நிதிக்கான வட்டி குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது தொழிலாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர்களுக்கு பிஎஃப் பணம் மாதம் மாதம் பிடிக்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் அந்த பணத்திற்கு வட்டியை மத்திய அரசு அளித்து...
கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகயிருக்கும் திரைப் படத்திற்கு திடீர் சிக்கல் ஏற்பட்டு இருப்பதாகவும் இந்த படம் டிராப் ஆகவும் வாய்ப்பு இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. சிவகார்த்திகேயன் படங்களுக்கு தற்போது மிகப்பெரிய அளவில் மார்க்கெட்...
தனுஷின் கால்ஷீட்டுக்காக பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் வரிசையில் இருக்கும் நிலையில் தானே முன்வந்து நாம் இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாமா என வெற்றிமாறனிடம் தனுஷ் கேட்டதாகவும் அதற்கு வெற்றிமாறன் இப்போதைக்கு முடியாது என...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 5ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
பிரபல இயக்குனர் பாலா சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்த நிலையில் இருவரும் மீண்டும் சமீபத்தில் சந்தித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த பல ஆண்டுகளாக தம்பதிகளாக இருந்த பாலா மற்றும் முத்துமலர் கருத்து வேறுபாடு...
இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரலாறு காணாத வகையில் மார்ச் மாதத்தில் வங்க...
சிறையிலிருந்து விடுதலையான முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ஹிட்லரின் மறுபக்கம் தான் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி அளித்திருப்பதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மீது திமுக தொண்டரை தாக்கிய வழக்கு,...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று தமிழகத்தில் கொரோனாவால் ஒரு உயிரிழப்பு கூட இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்:...
பேடிஎம் நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் பேமெண்ட் வங்கிகளில் ஒன்று பேடிஎம் என்பதும் இதற்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே....
சிபிஎஸ்இ முதல் பருவத்தேர்வு ஏற்கனவே நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது இரண்டாம் பருவத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான இரண்டாம் பருவ தேர்வு ஏப்ரல் 26 முதல்...
சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் தொடங்குவோம் என சில முட்டாள் அமைச்சர்கள் கூறி வருகின்றனர் என்றும் யாராலும் இனி சேது சமுத்திர திட்டத்தை தொட முடியாது என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்...
ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரியல்மீ அவ்வப்போது புதுப்புது மாடல்களில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவரும் நிலையில் தற்போது ரியல்மீ 9 சீரியஸ் புதிய மாடல்களை வெளியிட்டு உள்ளது. இது குறித்த தகவல்களை தற்போது...
இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என உக்ரைன் மருத்துவக் கல்லூரிகள் அறிவித்துள்ளன. உக்ரைன் மருத்துவக் கல்லூரிகளில் இந்தியர்கள் உள்பட பல வெளிநாட்டினர் மருத்துவ படிப்பு படித்து வந்த...
கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 255 பேர் பலியானதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2020ம் ஆண்டில் இருந்து சீனா உள்பட உலகம்...