சென்னையில் இன்று காலை (09/12/2022) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 24 ரூபாய் அதிகரித்து, 5,047 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 192 ரூபாய் அதிகரித்து 40,376 ரூபாயாக அதிகரித்துள்ளது. சுத்த தங்கமான 24 காரட்...
2016-ம் ஆண் ஆண்டு யுபிஐ செயலிகள் மூலமாக எளிமையாகப் பணம் பரிமாற்றம் சேவையை என்பிசிஐ உடன் இணைந்து ஆர்பிஐ தொடங்கி வைத்தது. இதனால் இன்று பலரும் ஜிபே, போன்பே, பேடிஎம் மூலமாக எளிமையாகப் பணம் பரிமாற்றம்...
HCL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (HCL) மொத்த காலியிடங்கள்: 290 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு...
2022-ம் ஆண்டு உலகின் வலிமை மிகுந்த பாஸ்போர்ட் எது என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் உலகின் வலிமை மிகுந்த பாஸ்போர்ட் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நிலையில் இந்தியா 87வது இடத்தில் உள்ளது. உலகின்...
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய மாண்டஸ் புயல் இன்று இரவு மகாபலிபுரம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மகாபலிபுரம் கடற்கரையில் கடல் அலையை சுமார் 10 அடி உயரத்திற்கு ஆக்ரோஷமாக எழும்பி உள்ளதாக...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 38 மாவட்டங்கள் இருக்கும்...
வங்க கடலில் தோன்றிய மாண்டஸ் புயல் காரணமாக நேற்று இரவு முதல் சென்னையில் விடிய விடிய கனமழை பெய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வங்கக் கடலில் தோன்றிய புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல...
தமிழின் முன்னணி தொலைக்காட்சி சேனலான விஜய் டிவி, நாங்கள் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தோன்றுவதற்கான வாய்ப்பை வழங்கப் பணம் வாங்க மாட்டோம் என தெரிவித்துள்ளது. விஜய் டிவி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைவரின் கவனத்திற்கு, எந்த ஒரு...
டாடா குழுமம் இந்தியாவில் அடுத்த சில ஆண்டுகளில் செமிகண்டக்டர் சிப் உற்பத்தியைத் தொடங்கும் என அதன் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் வியாழக்கிழமை நிக்கி ஆசியாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து உலகம்...
தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: National Institute of Technology Tiruchirappalli மொத்த காலியிடங்கள்: 02 வேலை செய்யும்...
இந்தியாவில் கொரோனா தொற்று பரவலுக்குப் பிறகு மீண்டும் விமான பயணிகள் எண்ணிக்கை ‘V’ வடிவில் அதிகரித்துள்ளது என விமான போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் குளிர்கால நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், திமுக மக்களவை...
இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Airports Authority of India (AAI) மொத்த காலியிடங்கள்: 01 வேலை...
Ford நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Ford மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (சென்னை) வேலைவாய்ப்பு வகை:...
‘மாண்டஸ்’ புயல் காரணமாக இன்று இரவு ஒரு சில மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயங்காது என தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மாண்டஸ்’ புயல் சென்னையை நோக்கி நெருங்கி வருகிறது...
40 வருடங்களுக்கு பிறகு பிரபல ஊடகம் ஒன்றின் ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக வேலை நிறுத்தம் செய்ததால் அந்த ஊடகம் ஸ்தம்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த பல ஆண்டுகளாக நியூயார்க் டைம்ஸ் என்ற ஊடகம் செயல்பட்டு வருகிறது...