ஷாருக்கான் நடித்த ‘பதான்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக தீபிகா படுகோன் நடித்து இருக்கும் நிலையில் இந்த படத்தின் பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடலில் தீபிகா படுகோனே கவர்ச்சியாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பாக காவி உடையில்...
சென்னையில் இன்று (14/12/2022) ஆபரணத் தங்கம் (22 காரட்) விலை கிராமுக்கு 60 ரூபாய் அதிகரித்து 5100 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் விலை 480 ரூபாய்...
சமீபத்தில் 10 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்த அமேசான் நிறுவனம் அடுத்ததாக அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதால் புதிதாக வேலைக்கு சேர இருக்கும் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை,...
தான் ஒரு வேலையும் செய்யாமல் வருடத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்று வருவதாகவும் தனது திறமைக்கேற்ற வேலை கொடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் இளைஞர் ஒருவர் தான் பணிபுரியும் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது...
சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்ற நிலையில் தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று புதிய அமைச்சராக பதவி ஏற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும்...
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் காங்கிரஸ் கட்சி படுமோசமான நிலையில் இருந்த நிலையில் தற்போது ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்துக்கு பிறகு எழுச்சி பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன சமீபத்தில் நடந்த சட்டமன்ற...
ஃபிக்ஸட் டெபாசிட், ரெக்கரிங் டெபாசிட் ஆகியவற்றில் அதிக வட்டி வராது என்றும் அதனால் அதில் முதலீடு செய்வதைவிட மியூச்சுவல் பண்டு உள்ளிட்டவற்றில் முதலீடு செய்வதுதான் சிறந்தது என்றும் பொருளாதார நிபுணர்கள் ஆலோசனை அளித்து வருகின்றனர். அதற்கு...
உலக்கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் காலிறுதிப் போட்டிகள் முடிந்த நிலையில் நேற்று நள்ளிரவு அரையிறுதி போட்டி தொடங்கியது. நேற்று நள்ளிரவு நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா...
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2014-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மின்னணு ஊடகங்களில் விளம்பரம் செய்ய 3260 கோடி ரூபாயும், அச்சு ஊடகங்களில் விளம்பரம் செய்ய 4,230 கோடி ரூபாயும் செலவு செய்துள்ளதாக மத்திய...
தமிழக அரசு 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதித்துள்ள நிலையில் இந்த தடை ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்கள் தடை விதிக்கப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன்...
மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரை விஜய் தூக்கிக் கொண்டு சென்ற புகைப்படம் வைரலானதை அடுத்து இந்த மனித நேயத்திற்கு தான் நாங்கள் அவருடைய ரசிகராக இருக்கிறோம் என்று விஜய் ரசிகர்கள் பெருமையுடன் சமூக வலைதளங்களில் பதிவு செய்து...
உலகம் முழுவதும் உள்ள பெரிய நிறுவனங்களில் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில் பெண் முதலாளி ஒருவர் தனது ஊழியர்களுக்கு ரூபாய் 80 லட்சம் போனஸ் கொடுத்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும்...
ஒரே நேரத்தில் 100 மனிதர்களை கொல்லும் அளவுக்கு விஷ பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பாம்புகள் ஒருமுறை கடித்தால் ஒரு மனிதருக்கு மட்டுமே பாதிப்பு அல்லது மரணம் இருக்கும்...
பொருளாதார மந்தநிலை மற்றும் பணவீக்கம் காரணமாக உலகின் பல்வேறு நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் முக்கிய வங்கி ஒன்றில் தனது ஊழியர்களில் 400 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி...
இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ சமீபத்தில் 5ஜி சேவையை ஆரம்பித்தது என்பதும், ஒரு சில குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் தற்போது 5ஜி சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த ஆண்டுக்குள் இந்தியா...