இந்தியாவின் மிகப்பெரிய மின்னணு பொருட்கள் உற்பத்தி செய்யும் மாநிலமாகத் தமிழ்நாடு மாறும் என மாநில தொழில்துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இப்போது எல்க்ட்ரானிஸ் தொழிற்சாலைகளின் வளர்ச்சி 14 சதவீதமாக உள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த எல்க்டாகிக்ஸ்...
பூமியின் கண்காணிப்பு செயற்கைக்கோளான SSLV-D2 ராக்கெட் மூலம் 3 செயற்கைக் கோள்களை இஸ்ரோ இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி...
சென்னை சாலைகளை ஸ்மார்ட் சாலைகளாக மாற்றுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 134 கிலோ மீட்டர் சாலையை ஸ்மார்ட் சாலைகளாக மாற்றுவதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன....
உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் ஜொமைட்டோ ஆகியவை போட்டி போட்டுக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி வருகின்றன என்பதும் மிகவும் விரைவாக சேவை வழங்குவதில் எந்த நிறுவனம் முதல் என்பது குறித்த போட்டிதான் தற்போது நடைபெற்று...
மனிதர்களின் வேலைகளை எளிதாக்க பயன்படுத்தப்பட்ட ரோபோக்கள் தற்போது மனிதர்களின் உயிரை காப்பாற்றவும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் கோவா கடற்கரையில் பெரிய அலைகளால் இழுத்துச் செல்லப்படும் சுற்றுலா பயணிகளை காப்பாற்றவும்...
சமீபத்தில் துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்கள் காரணமாக ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகிய நிலையில் துருக்கி நாட்டிற்கு முதல் நபராக இந்தியா தான் உதவியது என்பதும் உடனடியாக இந்தியா மீட்பு படை மற்றும்...
ஆசியாவின் விலை உயர்ந்த நகரங்கள் மற்றும் மலிவான நகரங்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் இந்த பட்டியலில் சென்னையும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. EIU (Economist Intelligence Unit, Economist Group என்ற...
அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பெர்க் நிறுவனத்தின் அறிக்கை காரணமாக இந்திய தொழிலதிபர் அதானி நிறுவனங்களின் பங்குகள் மிக மோசமாக சரிந்த நிலையில் அதானி எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக தற்போது மீண்டும் அதானி நிறுவனங்களின் பங்குகள்...
மத்திய அரசு வீடு கட்ட கொடுத்த மானிய தொகையுடன் கள்ளக்காதலர்களுடன் நான்கு பெண்கள் கணவர்களை அம்போ என தவிக்க விட்டு விட்டு ஓடிய சம்பவம் உத்தரபிரதேசம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின்...
கள்ளக்குறிச்சி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: மாவட்ட நலச் சங்கம் கள்ளக்குறிச்சி (DWA Kallakkurichi – District Welfare...
நாமக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: மாவட்ட நலச் சங்கம் நாமக்கல் (DWA Namakkal – District Welfare...
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா மேனன், சமுத்திரகனி நடிப்பில் உருவாகி உள்ள வாத்தி திரைப்படம் வரும் பிப்ரவரி 17ம் தேதி வெளியாகிறது. நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் களைகட்டியது....
துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சீதா ராமம் படத்தில் ஹோம்லி லுக்கில் சேலை மற்றும் சுடிதார் அணிந்து நடித்து ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் காதல் கொள்ள வைத்தவர் நடிகை மிருணாள் தாகூர். ஆனால்,...
நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு ரொம்பவே கஷ்டத்தில் கதறி அழுத நிலையில், ரசிகர்கள் மீண்டும் பழையபடி சமந்தா எழுந்து வரவேண்டும் என பிரார்த்தனை செய்தனர். யசோதா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நான் இன்னும் சாகல...
நடிகர் விஜய் ஆண்டனி நடித்து இயக்கி உள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை எச்சரிக்கை மெசேஜ் உடன் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி...