மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கம் மொத்த காலியிடங்கள்: 15 வேலை செய்யும் இடம்:...
மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை தொழிலதிபர் ஒருவர் ரூ.240 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ள நிலையில் இந்தியாவிலேயே மிக விலை உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பு இதுதான் என்று தகவல் வெளீயாகியுள்ளன. இந்தியா முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகள்...
கடந்த மாதம் மைக்ரோசாப்ட் நிறுவனம் சுமார் 10,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் பதிவுகள் வெளியாகி கண்ணீரை வரவழைத்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் கான்பூர்...
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (13/02/2023) கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து, 5,335 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 40 ரூபாய் சரிந்து 42,680 ரூபாயாக உள்ளது. சுத்த தங்கமான 24 காரட்...
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இது அதிகபட்சமாக இளைஞர்களால் விமரிசையாக கொண்டாடப்படும். இந்நிலையில் 2 இளைஞர்கள் காதலர் தினத்தை கொண்டாட காசு இல்லாததால் ஆடு திருடிய வினோத சம்பவம் நடந்துள்ளது....
சென்னை விமான நிலையம் நட்டத்தில் இயங்கி வருவதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் அதிக நட்டத்துடன் செயல்பட்டு வரும் விமான நிலையம் என்றால் அது சென்னை விமான நிலையம்...
ஐசிசி மகளிர் இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் தென்னாப்பிரிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பெண்கள் அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை நேற்று எதிர்கொண்டது. இந்த போட்டியில்...
எங்களுக்கு இந்தியக் குடியுரிமை வேண்டாம் என வெளிநாட்டு குடியுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2011-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை வெளிநாட்டுக் குடியுரிமை பெற்று வெளியேறிய இந்தியர்களின் எண்ணிக்கையை இங்குப் பார்க்கலாம்....
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக 25000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பதும் 70,000 மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என்பதும், லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் பூகம்பம் ஏற்பட்டு 129...
மெசேஜ் அனுப்பாமல், ஓடிபி பெறாமல், கால் செய்யாமல் லட்சக்கணக்கில் மர்ம மனிதன், ஆசிரியர் ஒருவரின் வங்கி கணக்கிலிருந்து இலட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கி கணக்கிலிருந்து மர்மமான முறையில் திருடும்...
உரிமம் இல்லாமல் மருந்துகளை விற்ற அமேசான், பிளிப்கார்ட் உள்பட20 ஆன்லைன் நிறுவனங்களுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விதிமுறைகளை மீறி ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்த அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஹெல்த் பிளஸ்...
ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு நடிகர் அஜித் வழங்கிய நிலையில், விக்னேஷ் சிவனின் கதை பிடிக்கவில்லை என்றும் தேவையில்லாத டைம் வேஸ்ட் பண்ணிட்டார் என்றும் கடைசி நேரத்தில் ஏகே 62...
கடந்த ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் எந்தவொரு படமும் வெளியாகவில்லை என்பதற்காக பாபா படத்தை ரீ ரிலீஸ் செய்து வெளியிட்டனர். கடந்த சில ஆண்டுகளாகவே காலா, தர்பார், அண்ணாத்த என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்...
முன்னாள் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். கோயம்புத்தூரில் இருந்து 2 முறை பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆவார். பாஜகவிலிருந்து முதலில் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக...
இந்தியாவின் முதல் லித்தியம் இருப்பு ஜம்மு காஷ்மீரில் கண்டறியப்பட்டுள்ளது என சுரங்கத்துறை செயலாளர் அமித் சர்மா தெரிவித்துள்ளார். மேலும் ஜம்மு காஷ்மீரில் உள்ள லித்தியம் இருப்பானது உலகின் தலை சிறந்ததாகவும் உள்ளது. பொதுவான தரமான லித்தியம்...