சென்னை: திமுக தலைவர் கருணாநிதி நாளை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. திமுக தலைவர் கருணாநிதிக்கு 8வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் நாளை வீடு திரும்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது....
நிர்பயா நிதி கீழ் 8 நகரங்களில் பெண்களுக்கான பாதுகாப்பான நகரம் என்ற திட்டத்தினை 2,919.55 கோடி ரூபாய் செலவில் தொடங்க இருப்பதாக மக்களவையில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. அதில் அதிகபட்சமாகப் பெங்களூருவிற்கு 667 கோடி...
ஆண்டிராய்டு போன்களில் தவறான ஆதார் இலவச சேவை எண்ணான 1800-300-1947 UIDAI என்ற பெயரில் தொடர்பு பட்டியலில் டீபால்ட்டாகச் சேர்க்கப்பட்டதற்கு நாங்கள் தான் காரணம் என்றும் அந்தத் தவறுக்குகு மன்னிப்புக் கேட்கிறோம் என்றும் அதனைப் பயனர்கள்...
வைர வியாபாரிகளான நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மேஹூல் சொக்ஸி இருவரும் 13,000 கோடி ரூபாய் வங்கி கடன் வாங்கி மோசடி செய்து பிறகு தலைமறைவாக உள்ளனர். இவர்களைத் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள...
‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய கிருஷ்ணாவை நாம் மறந்திருக்க முடியாது. இன்று வரை இணைய உலகிலும் ரிங்க்டோனாகவும் வால்பேப்பராகவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற படம் அது. அதன்பின் அவர் நடிகர் ஆரியை வைத்து...
‘ஆல்பம்’ படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குநர் வசந்தபாலன். இயக்குநர் ஷங்கரின் உதவியாளரான இவர் நாம் கவனிக்க மறந்த சமூகப் பிரச்சனைகளையும் நிதர்சனத்தையும் குழைத்துப் படங்கள் இயற்றி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருப்பவர்....
கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் பல வண்ணங்களில் ஒவ்வொன்று தனிச் சிறப்புகளுடன் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படுகிறது. அதிலும் அடிப்படை கார்டுகள் முதல் பிரீமியம் கார்டுகள் என ஒவ்வொன்றுக்கும் தனி ஆண்டுக் கட்டணங்களும் உள்ளன என்பது எல்லாம்...
இயக்குநர் இளன் இயக்கி ஹரிஷ் கல்யாண்- ரைஸா நடிக்கும் படம் ‘ப்யார், ப்ரேமா, காதல்’. இப்படத்தின் டீஸர் சில நாட்களுக்கு முன் வெளிவந்து நெட்டிசன்கள் மத்தியில் சக்கைபோடு போட்டது. ஏற்கனவே பட நாயகன்-நாயகி இருவரும் ‘பிக்...
சென்னை: தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று உள்ளது. இரண்டு நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. சென்னையிலும்...
லண்டன்: இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் அஸ்வின் மிகவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். தற்போது இந்தியா இங்கிலாந்து அணிகள் டெஸ்ட் தொடரில் மோதி வருகிறது. இதில் அஸ்வின் மீண்டும் பார்மிற்கு வந்து...
சமீபத்தில் நடந்த ‘கஜினிகாந்த்’ பட விழாவில் நடிகர் ஆர்யா இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமாரின் திறமை பற்றி வியந்து பேசியுள்ளார். ‘ஹர ஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ போன்ற படங்களை இயக்கிய இளம்...
சென்னை: அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் திருத்தும் பணியில் 200 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கி ஊழல் நடந்து இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அண்ணா பல்கலையில் இன்ஜினியரிங் தேர்வில் இந்த முறைகேடு நடந்துள்ளது. அதில்...
லண்டன்: இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர் குக், மீண்டும் அஸ்வினின் சுழலில் விக்கெட்டை இழந்து இருக்கிறார். இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டி மிகவும்...
லண்டன்: இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் செஞ்சுரி அடித்த கோஹ்லி, தனது சதத்தை தனது மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு சமர்ப்பணம் செய்துள்ளார். இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது....