திருவனந்தபுரம்: கேரளாவில் கொஞ்சம் கொஞ்சமாக தற்போது இயல்புநிலை திரும்பி வருகிறது. கேரளாவில் கடந்த 30 நாட்களாக மழை பெய்து வந்தது. இதனால் அங்கு பெரிய வெள்ளம் ஏற்பட்டது. இது அங்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில்...
திருவனந்தபுரம்: கேரளாவில் கொஞ்சம் கொஞ்சமாக மழை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கேரளாவில் கடந்த 30 நாட்களாக மழை பெய்து வந்தது. இதனால் அங்கு பெரிய வெள்ளம் ஏற்பட்டது. கேரளாவில் 50 வருட...
பெங்களூர்: திருச்சி கொள்ளிடத்தில் உள்ள இரும்பு பாலம் உடைந்து விழுந்துள்ளது. திருச்சி கொள்ளிடம் இரும்பு பாலம் மொத்தமாக உடைந்துள்ளது. நேற்று இரவு இந்த பாலம் உடைந்தது. கடந்த ஒருவாரமாக இந்த பாலம் மிகவும் மோசமான நிலையில்...
நிக்கோபார்: இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகி உள்ளது. இந்தோனேசியாவில் இன்று காலை பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சும்பாவா பகுதியில் திடீர் என்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது...
தமிழ் நாடு மின்சார துறை சென்னையில் திங்கட்கிழமை (2018ஆகஸ்ட் 20) அன்று சில இடங்களில் பராமரிப்பு பணிகளுக்காகக் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வெட்டு உருக்கும் என்று தெரிவித்துள்ளது....
தமிழ் திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வளர்ந்துள்ள நயன்தாரா நடிப்பில் வெள்ளிக்கிழமை வெளியான கோலமாவு கோகிலா திரைப்படம் ரசிகர்கள் மனத்தில் கோலம் போட்டுள்ளதா? இல்லையா என இங்குப் பார்ப்போம். கோலமாவு கோகிலா திரைப்படம் வெளியாகும்...
சென்னை: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள செக்கச்சிவந்த வானம் படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. கடைசியாக கார்த்தியை வைத்து காற்று வெளியிட படம் எடுத்த மணிரத்னம் தற்போது செக்கச்சிவந்த வானம் படத்தை இயக்கி உள்ளார். அவரது ஸ்டைலான...
டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இறுதி சடங்கில் பிரதமர் மோடி கண்ணீர்விட்டு அழுதுள்ளார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று மாலை மரணம் அடைந்தார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த...
திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் அதிகாரப்பூர்வமாக இதுவரை 170 பேர் பலியாகி இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கேரளாவில் தற்போது வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்கு கடந்த 25...
டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை குறைக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கேரளாவில் பெய்யும் மழையால் அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகமானது. தற்போது...
முன்னாள் பிரதமர், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான வாஜ்பாய் அவர்கள் உடல் நலம்குன்றி டெல்லி எயிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 2018 ஆகஸ்ட் 16 மாலை 5.05 மணியளவில் காலமானார். இதனை அடுத்து...
டெல்லி: உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தற்போது காலமாகி உள்ளார். பாஜக கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம் அடைந்துள்ளார். 93 வயது நிரம்பியுள்ள அவர் உடல் நலக்குறைவு...
லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணிக்கு இது மோசமான காலமாகும். கிரிக்கெட் தொடர் விளையாட இங்கிலாந்து சென்று இருக்கும் இந்திய அணி...
திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 75 பேர் பலியாகி உள்ளனர். கேரளா மாநிலம் மொத்தத்தையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு உள்ள 14 மாவட்டங்களிலும் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. அங்கு கடந்த...
சென்னை: தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடக மழையால் கபினி அணை வேகமாக நிறைந்தது....