இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தனது உயிருக்கு மனைவியால் அச்சுறுத்தல் இருப்பதால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தனக்கு வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட்...
திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவருமான நடிகர் கருணாஸுக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழக சட்டசபையின் சபாநாயகர் தனபால் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அவரது சட்டசபை உறுப்பினர் பதவிக்கு நெருக்கடியை...
இன்று காலை 11 மணிக்கு 2.0 படத்தின் மேக்கிங் ஸ்னீக் பீக்கை ரிலீஸ் செய்யப்போவதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், படத்தில் உலகம் முழுவதும் 3000 கலைஞர்கள் உழைத்துள்ளனர் என்ற மேக்கிங் வீடியோவின் 4வது பாகம்...
ஷங்கர் இயக்கத்தில், ரஜினி, அக்ஷய்குமார், எமிஜாக்சன் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தின் ஸ்னீக் பீக், இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில்...
தமிழின் முன்னணி நடிகர் விஜய் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுடன் கத்தி, துப்பாக்கி படங்களுக்கு பின்னர் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்து சர்கார் படத்தில் நடித்துள்ளார். இதில் கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் விரைவில்...
முக்குலத்தோர் புலிப்படைய சேர்ந்த திருவாடனை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் சர்ச்சைக்குறிய விதத்தில் பேசியதால் அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் சில நாட்கள் கழித்து...
மேஷம்: இன்று தந்தையுடன் கருத்து வேற்றுமை வரலாம். சொத்துக்களை அடைவதில் தாமதம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைப்பது குறையலாம். சரக்குகளை விற்பதில் மிகவும் வேகம் காட்டுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்:...
விஜய் டிவி சீரியலில் நடிக்க பொதுமக்களுக்கு ஒரு வாய்ப்பை விஜய் டிவி நிறுவனம் வழங்கியுள்ளது. முன்னதாக, கனா காணும் காலங்கள், ஆபிஸ் சீரியல்களில் நடிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் இந்த வாய்ப்பு.. பொதுமக்களுக்குக் கிடைக்க...
மதராசபட்டினம், தலைவா படங்களை இயக்கிய ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஹாரர் ஹானரில் வெளியான தேவி படம் பிரபுதேவா மற்றும் தமன்னாவுக்கு மாபெரும் வெற்றியைத் தேடி தந்தது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில்...
சில மாதங்களுக்கு முன்னர் நிர்மலா தேவி விவகாரம் குறித்து செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். அப்போது பெண் செய்தியாளர் ஒருவர் கண்ணத்தில் ஆளுநர் தட்டிய விவகாரம் பூதாகரம் ஆனது. அந்த...
சென்னை: தமிழகத்தின் மதுரையில் பிறந்து வளர்ந்த கோவிந்தப்பா வெங்கடசாமியின் பிறந்த நாளை கூகுள் தனது லோகோவை மாற்றி கொண்டாடி உள்ளது. இது மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கோவிந்தப்பா வெங்கடசாமி 1 அக்டோபர் 1918 பிறந்தார்....
ஜகர்த்தா: இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கமும், சுனாமியும் மிகவும் வித்தியாசமானது என்று குறைப்படுகிறத்து. இது எப்படி இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்று விஞ்ஞானிகள் ஆச்சர்யமடைகிறார்கள்.கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பல வீடுகளில் அதிர்வு...
சென்னை: தமிழகத்தில் 2 இடத்தில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி பெற்றுள்ளது வேதாந்தா நிறுவனம். இந்தியா முழுக்க மொத்தம் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க உள்ளது. 41 இடங்களிலும் வேதாந்தா நிறுவனம்தான்...
டெல்லி: இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் ஒன்று அனுமதி இல்லாமல் அத்துமீறி நுழைந்து இருக்கிறது. இந்த நிலையில் இந்த ஹெலிகாப்டரில் இருந்தது ராஜா பருக் ஹைதர் கான் என்று கூறப்பட்டுள்ளது. இவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின்...
புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இதன் முதல்வராக உள்ள நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இவர் இன்று காலை தனது சொந்த தொகுதியான நெல்லித்தோப்பு பகுதிக்கு சென்றார். அப்போது நெல்லித்தோப்பு மார்க்கெட்...