தமிழின் முன்னணி நடிகர் விஜய் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுடன் கத்தி, துப்பாக்கி படங்களுக்குப் பின்னர் மூன்றாவது முறையாகக் கூட்டணி சேர்ந்து சர்கார் படத்தில் நடித்துள்ளார். இதில் கீர்த்திச் சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில்...
பிக்பாஸ் வீட்டிலிருந்து பிரபலங்களான ஹரிஷ் கல்யாண், மகத், ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா, ஆகியோருடன் இணைந்து செக்க சிவந்த வானம் படத்தைத் தியேட்டரில் நடிகர் சிம்பு பார்த்துள்ளார். இப்படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் முக்கிய காதப்பத்திரத்தில் சிம்பு, விஜய்சேதுபதி,...
தற்போது பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி மத்தியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது உள்ள ஆட்சிக்கு ஆங்கிலேயர்கள் ஆட்சியே பரவாயில்லை என்று காந்தியின் தனிச் செயலாளர் கல்யாணம் கூறியுள்ளார். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள்...
கிறிஸ்தவ மத போதகரான மோகன் சி லாசரஸ் மிகவும் பிரபலாமனவர். தொலைக்காட்சிகளில் இவரது மத போதனை நிகழ்ச்சிகள் அதிக அளவில் ஒளிபரப்பப்படும். இந்நிலையில் இவர் இந்து கடவுள்களை விமர்சித்த வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
கேரளா மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரீ ஒருவர் பஞ்சாப்பிலுள்ள ஜலந்தர் கத்தோலிக்க மறை மாவட்டப் பேராயர் பிராங்கோ முலக்கல் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் அதிரடியாக பிஷப் பிராங்கோ கைது செய்யப்பட்டார். இந்நிலையில்...
திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் நடிகர் கருணாஸை கைது செய்ய காவல்துறையினர் திட்டமிட்டிருந்த நிலையில் அவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் கடந்த மாதம் சென்னை வள்ளுவர்...
சமீப காலமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மிகவும் அவதியுற்று வருகிறார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவர் மருத்துவமனை, வீடு என மாறி மாறி சென்று வருகிறார். இந்நிலையில் மீண்டும் அவர்...
டெல்லி: பிரதமர் மோடிக்கு ஐநா சபை ” பூமியின் சாம்பியன்” என்று விருதை வழங்கி கவுரவித்து இருக்கிறது. உலகில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை கொண்டு வந்த, மக்களின் மனதில் முக்கிய மாற்றத்தை உருவாக்கியவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும்.இந்த...
டெல்லி: விழி மாற்று திறனாளிகள் ரூபாய் நோட்டுகளை எளிதாக அடையாளம் காணும் வகையில் ஒரு ஆப் ஒன்றை வெளியிட இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது. ஆண்ட்ராய்ட் ஆப் ஒன்றை இதற்காக வெளியிட இருப்பதாக ரிசர்வ்...
டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவி ஏற்று இருக்கிறார். முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் நேற்றோடு முடிவடைந்தது. இதனால் இன்று புதிய தலைமை நீதிபதி...
டெல்லி: டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 73.34 ரூபாய் ஆகி உள்ளது. முதல்முறை 73 ரூபாயை தாண்டி இருக்கிறது. இந்த மதிப்பு இன்னும் சரிவை சந்திக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இன்று மட்டும் 33 பைசாக்கள்...
சென்னை: சர்க்கார் பட இசை வெளியிட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியது வைரலாகி உள்ளது. நேற்று சென்னையில் சர்க்கார் பட இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. விஜய் இந்த படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் எக்கசக்க...
ரசிகர்கள் மிகவும் அதிகம் நடிகர் விஜய்க்கு. சினிமா துறையில் பலரும் ரசிகராக இருப்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் ஒன்று. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜயின் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை 6.30...
இந்தியாவின் பல்வேறு துறைகளில் செப்டம்பர் மாதம் 2018 அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் குறித்த தக்கவர்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்திற்கு உட்பட்ட கல்யாணி நகராட்சியின் கீழ் பல்வேறு துறைகளில் பணியாற்ற ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிகள்...
இந்தியாவின் பல்வேறு துறைகளில் செப்டம்பர் மாதம் 2018 அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் குறித்த தக்கவர்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா – திபெத்தின் எல்லையில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவதற்காகப் பிரத்தியேகமாக நிறுவப்பட்டது தான் இந்தோ- திபெத் எல்லைப் பாதுகாப்புப்...