முத்தையா இயக்கத்தில் கெளதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள தேவராட்டம் படத்தின் டீஸர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஜாதியை மையமாக வைத்து படங்களை இயக்கி வரும் முத்தையா, தேவராட்டம் என்ற தலைப்பில் இந்த படத்தை எடுத்த...
ராம்குமார் இயக்கத்தில் வெளியான ராட்சசன் படம் மாபெரும் வெற்றிப் பெற்றது. இந்நிலையில், ராட்சசனாக நடித்தது யார் என்ற ரகசியத்தைப் படக்குழு இன்று அறிவித்தனர். விஷ்ணு விஷால் கேரியர் பெஸ்ட் படமாக ராட்சசன் மாறியுள்ளது. இந்தப் படத்தில்...
சர்கார் கதை திருட்டு விவகாரம் இன்று சமரசம் செய்யப்பட்டு முடிவுக்கு வந்தது. எனவே சர்கார் திரைப்படம் தீபாவளிக்காக 2018 நவம்பர் 6-ம் தெதி வெளியாவது உறுதியாகியுள்ளது. இந்தக் கதை திருட்டு விவகாரத்தில் சர்கார் படக்குழுவினருக்கு எதிராகக்...
நட்பு நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தான் இடையில் நவம்பர் மாதம் முதல் பேருந்து சேவைத் தொடங்க உள்ளனர். அதுவும் இந்தப் பேருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக என்பது கூடுதல் தகவல். டெல்லி – லாஹூர்...
தீபாவளியின் போது மாலை 8 மணி முதல் 10 மணிக்குள் மட்டும் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் புதிய கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில் அதனை எதிர்த்துத் தமிழ் நாடு அரசு மேல்...
பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸ் , மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமசுகிருதம், துளு, மலாய் மொழி, உருசிய மொழி, அராபிய மொழி, இலத்தீன், ஆங்கிலம்...
அம்பரனே நிறுவனம் தனது புதிய “ஸ்மார்ட் பேண்ட் ஏ.எப்.பி 20(Smart Band AFB -20)” இன் விற்பனையை இந்திய சந்தையில் தவங்கியுள்ளது. பட்ஜெட் விலையில் தற்பொழுது அம்பரனே நிறுவனம் இந்த ஸ்மார்ட் பேண்ட்டை அறிமுகம் செய்துள்ளது....
சென்னை: உதவி இயக்குனராக இருக்கும் வருண் ராஜேந்திரன் தன்னுடைய கடினமான முயற்சியின் மூலம் செங்கோல் – சர்கார் பிரச்சனையில் வெற்றிபெற்றுள்ளார். ஏ.ஆர். முருகதாஸ். இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள சர்கார் படத்தின் கதையும், வருண்...
சென்னை: நடிகர் விஜயின் சர்கார் அமைக்க எனது ‘செங்கோலை’ பரிசளிக்கிறேன் என்று சர்கார் கதைக்கு சொந்தக்காரரான வருண் அதிரடி பேட்டி அளித்துள்ளார். செங்கோல் படத்தின் கதையை எழுதி செங்கோல் என்று பதிவு செய்திருந்த வருண் ராஜேந்திரன்...
சென்னை: சர்கார் பட கதை பிரச்சனையில் பாக்யராஜ் மிக முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார். சர்கார் படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டு இருந்த சமயத்தில், இந்த படத்தின் கதை என்னுடையது முறையிட்டார் வருண்...
ராய்பூர்: சட்டிஸ்கரில் நக்சல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தூர்தர்ஷன் புகைப்பட நிருபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் 2 பாதுகாப்பு படை வீரர்களும் பலியாகி உள்ளனர். சட்டிஸ்கரின் தாண்டேவாடா காட்டுப்பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அங்கு...
கொழும்பு: இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனுடன் அந்நாட்டின் புதிய பிரதமர் ராஜபக்சே திடீர் சந்திப்பு நடத்தி உள்ளார். கொழும்புவில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது குழு கூட்டத்தை...
மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்புவதற்கான 1018-ஆம் ஆண்டு எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்குத் தட்டச்சு, சுருக்கெழுத்துப் பிரிவில் பயிற்சி பெற்றவர்களும் இருந்து விண்ணப்பங்கள்...
சர்கார் படத்தின் கதை வருண் என்கிற ராஜேந்திரனின் செங்கோல் கதை தான் என ஏ.ஆர். முருகதாஸ் ஒப்புக் கொண்டதாக செய்திகள் பரவின. வருணும் எனது செங்கோலை வைத்து விஜய் சர்கார் படைக்கட்டும் என ஐகோர்ட்டுக்கு வெளியே...
குரூப் 1 தேர்வு தொடர்பாக, இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் எனத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: குரூப் 1-இல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான...