தல அஜித்தின் மனைவியும் முன்னாள் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியுமான ஷாலினியின் 39வது பிறந்த நாள் இன்று. கேரளாவில் உள்ள திருவல்லாவில் 1979ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி பிறந்தார். தனது 3 வயதில்...
வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் அயோக்யா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கவில்லை. லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இந்த படம்...
டெங்கு காய்ச்சலால் கடந்த ஒருமாதமாக அவதி பட்டு வந்த நடிகை ஷ்ரத்தா கபூர், டெங்குவின் கோரப்பிடியில் இருந்து மீண்டுள்ளார். பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சாஹோ மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாற்று...
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை ஐந்து நாட்களுக்கு பின்னர் சந்திக்க சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அந்த மக்களை சந்திக்காமல் அதிமுகவினரை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களை மட்டும் சந்தித்து, நிவாரண உதவிகளை கொடுத்ததோடு, அவர்களிடம்...
ஜெயம் ரவியின் அடங்கமறு படம் வரும் டிசம்பர் மாதம் 21ஆம் தேதி ரிலீசாகிறது. கார்த்திக் தங்கவேலு இயக்கத்தில் ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் அடங்கமறு படம் வரும் டிசம்பர் மாதம் 21ஆம்...
கஜா புயல் தமிழகத்தை தாக்கி ஐந்து நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வரை விழாக்களில் பங்கெடுத்துவிட்டு இன்று தான் காலம் தாழ்த்தி புயல் பாதித்த மக்களை சந்திக்க சென்றுள்ளார். இது...
பாலிவுட்டின் முன்னணி நாயகி அனுஷ்கா ஷர்மாவுக்கு மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. உலகின் புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் மியூசியம் நியூயார்க், லண்டன், டில்லி, சிங்கப்பூர் என பல இடங்களில் தனது கிளைகளை நிறுவியுள்ளது....
சென்ற வாரம் தஞ்சை, திருவாரூர், நாகபட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 4 மாவட்டங்களைக் கஜா புயல் கோர தாண்டவம் ஆடியது. கஜா புயலினால் வீடு, தொழில், விவசாய நிலங்கள் உள்ளிட்டவற்றை இழந்து மக்கல் தவித்து வருகின்றனர். இந்நிலையில்...
இரும்பு திரை படத்தினை இயக்கிய பி எஸ் மித்ரனின் நண்பரான வெங்கட் மோகன் என்பவர் விஷால் நடிப்பில் முதன் முறையாக அயோக்யா என்ற படத்தினை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் எடிட்டிங் பணிகளை ஆண்டனி ரூபன்...
மேஷம்: இன்று வீடு மனை விஷயத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். புதிய சொத்து வாங்கலாம்.தொழில் சிறக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். விருந்து விழாவிற்காக செலவுகள் செய்வீர்கள். வாகன பிராப்தி உண்டு. வீட்டுக்குத் தேவையான...
ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் இருப்பதால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்ல முடியவில்லை என கூறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 20-ம் தேதி அங்கு சென்று ஆய்வு செய்ய உள்ளார். இதுகுறித்து அமமுக துணைப்பொதுச்செயலாளர்...
இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களுக்கு ஆதரவாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் குரல் கொடுத்துள்ளார். அவர் தனது டிவிட்டில் ”ஊருக்கே சோறுபோட்ட தமிழக #டெல்டா முழுதும் இன்று சோறு தண்ணிக்காக ஏங்குது.#கஜா புயலால் அத்துனை துயரங்களை...
சென்னை: நாய்கறி பீதி காரணமாக சென்னையில் பிரியாணி விற்பனை பெரிய அளவில் சரிந்து இருக்கிறது. கடந்த வாரம் ஜோத்பூரில் இருந்து சென்னை வந்த ரயிலில் கொண்டு வரப்பட்ட பார்சலில் 2000 கிலோ கறிகள் அழுகிய நிலையில்...
சென்னை: கஜா புயலில் பாதித்த இடங்களை முதல்வர் பழனிச்சாமி இன்னும் பார்வையிடாதது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. கஜா புயல் மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை மொத்தமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த...
சென்னை: கஜா புயல் பாதிப்பு தொடர்பாக சென்னையில் முதல்வர் பழனிச்சாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தின் பெரிய பேரிடர்களில் ஒன்றாக கஜா புயல் உருவாகி உள்ளது. இதன் இழப்புகளை சமாளிக்க பல்லாயிரம் கோடிகள் தேவைப்படும்...