சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியான பொன்.மாணிக்கவேல் இன்றுடன் தனது பணியை முடித்து ஓய்வு பெற இருந்த நிலையில் அவருக்கு தற்போது பணி நீட்டிப்பு வழங்கி கூடுதலாக ஒரு ஆண்டு பணி செய்ய அனுமதி அளித்து உத்தரவு...
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில் அந்த மர்மத்தை களைய ஓய்வு பெற்ற நீதிபதி...
கனா படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படத்திற்கான பூஜை சென்னையில் இன்று போடப்பட்டது. பரிவட்டம் கட்டி புதுப் படத்துக்கு பூஜை போடும் ஸ்டைலை பின்பற்றி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள சிவகார்த்திகேயன்...
நடிகர் சூர்யாவின் ரசிகர் ஒருவர் சமிபத்தில் இறந்துவிட்டார் அதற்காக அவர் குடும்பத்தை தான் பார்த்துக்கொள்வதாகவும், அவர் மகளின் படிப்பு செலவை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள ஜோதி நகரை சேர்ந்தவர் மணிகண்டன்...
சென்னை வளசரவாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் ரியாமிகா(26). இவர் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம், எக்ஸ் வீடியோஸ், அகோரி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவருடன் இவரது தம்பி பிரகாஷ் தங்கி உள்ளார். இந்த நிலையில்...
ரஜினியின் 2.0 திரைப்படம் தமிழ் ராக்கர்ஸில் திருட்டுத் தனமாக வெளியாகியுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி – அக்ஷய் குமார் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள 2.0 திரைப்படம் இந்திய சினிமாவின் பெருமை...
மேஷம்: இன்று புதியதாக வாகனங்கள் ஏதேனும் வாங்கும் எண்ணமிருந்தால் நன்கு ஆராய்ந்தும், ஆலோசனைகள் செய்தும் வாங்குவது நல்லது. மின்னணு மற்றும் மருத்துவ சம்பந்தமான பொருட்களை விற்பவர்கள் நல்ல லாபம் பெறலாம். முதலீடு இல்லாத புதிய தொழில்...
சென்னை: கஜா புயல் நிவாரணத்திற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் உதவி செய்ய முன்வந்ததற்கு நடிகர் விஜய் சேதுபதி நன்றி தெரிவித்துள்ளார். கஜா புயல் சேதத்தில் தமிழகத்திற்கு உதவ கேரளா அரசு கரம் கொடுத்து உள்ளது....
திருவனந்தபுரம்: கஜா புயல் நிவாரணம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழில் டிவிட் செய்தது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இரண்டு வாரம் முன் வீசிய கொடூர கஜா புயலால் தமிழகம் பெரிய இழப்பை சந்தித்துள்ளது....
சென்டினல்: சென்டினேலீஸ் ஆதிவாசிகளால் கொலை செய்யப்பட்ட ஜான் ஆலனுக்கு பின் சிலர் இருந்து அவரை தூண்டிவிட்டதாக தகவல்கள் வருகிறது. இதையடுத்து அந்தமான் தீவுகளில் ஆய்வு நடத்த மத்திய அரசின் பழங்குடிகள் வாரியம் முடிவெடுத்து இருக்கிறது. கடந்த...
திருச்சி: திருச்சி விமான ஓடு பாதையில் வானிலை மோசமாக இருந்ததால் தரையில் உரசிய ஶ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமான தரை இறங்காமல் மீண்டும் இலங்கை சென்றது. திருச்சி விமான நிலையத்தில் இப்போது விமான விபத்துகளோ, இல்லை பரபரப்பு...
சென்னையில் திமுக நடத்திய அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முத்தரசன் ஆட்டோவில் வந்த சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது. சென்னை: சென்னையில் திமுக நடத்திய அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட்...
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உலகிலேயே அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். ஃபோர்ப்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது வருடமாக இவர் இடம்பெற்றுள்ளார். விராட்...
சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்த 23 வயதான ஜெலஸ்டினா என்பவர் பிறந்து 18 நாட்களே ஆன தனது பெண் குழந்தையை தரையில் அடித்துக்கொன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜெலஸ்டினா-சத்தியராஜ்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் லைகா நிறுவன தயாரிப்பில் நடித்த 2.O இன்று திரைக்கு வந்தது. இந்த படம் திருட்டுத்தனமாக தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களில் வெளியாகாமல் இருக்க நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை...