டோஹா: பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கான அமைப்பில் இருந்து கத்தார் வெளியேறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. உலகில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் இணைந்து உருவாக்கிய அமைப்புதான் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கான அமைப்பு...
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பெண், போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க செல்லும் போது, தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளார். உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான அநீதிகளும், பாலியல் துன்புறுத்தல்களும் இப்போதெல்லாம் அதிகமாகிவிட்டது. இந்த...
பெங்களூர்: பெங்களூரில் இருக்கும் செயற்கை தீவு ஒன்று இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் தீவு என்ற பெயரை பெற்று இருக்கிறது. பெங்களூரில் எலக்ரானிக் சிட்டி பகுதிக்கு அருகில் இருக்கிறது ஹெப்பகோடி ஏரி, ஒரு காலத்தில் கூவம் நதியை...
தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை...
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் நாடுமுழுவதும் பல்வேறு திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் ரஜினி இந்தியா டுடே இதழுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பரபரப்பு...
நடிகர் ரஜின்காந்த் அரசியலுக்கு வருவதை எதிர்ப்பதில் முக்கியமானவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இதற்கு அவர் கூறும் காரணம் தமிழர்களை தமிழன் தான் ஆள வேண்டும். ரஜினி தமிழர் அல்ல அவர் மராட்டியர்...
தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதி எம்எல்ஏக்கள் உள்ளிட்ட காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கு தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது தேர்தல் ஆணையம். ஆனால் இந்த இடைத்தேர்தல் தற்போது நடைபெறுவதற்கான சூழல் இல்லை எனவும்,...
பிரபல பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி மீடூ விவகாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டவர். இவர் பிரபல கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்து அனைவரையும் அதிரவைத்தார். தொடர்ந்து வைரமுத்துவுக்கு எதிராக சின்மயி செயல்பட்டுவந்த நிலையில் அவரை...
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள். அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் டெல்லியில் விவசாயிகள்...
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பதாக அதிபர் சிறிசேனா அறிவித்ததை இன்று வாபஸ் பெற வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டில் இருந்து தகவல்கள் வருகிறது. இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்தார். இந்த நிலையில்...
சென்னை: தமிழகத்தில் பெரிய அரசியல் தலைவருக்கான வெற்றிடம் நிலவிவருவதாக நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார். 2.0 பட வெளியாகி ஓடி வருகிறது. 2.0 படம் இந்தியா முழுக்க நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதேபோல் நடிகர் ரஜினி...
சென்னை: தமிழ் ராக்கர்ஸ் பக்கத்தை தமிழக அரசு மட்டும் தனியாளாக முடக்க முடியாது என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை இன்னும் இரண்டு வாரத்தில் அறிவிக்க வாய்ப்புள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள் . நடிகர் ரஜினிகாந்திற்கு இது மிகவும் சிறப்பான வருடம் என்றுதான் கூற வேண்டும்....
மலையாள நடிகையான மஞ்சிமா மோகன், கெளதம் மேனன் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார். மேலும் சத்திரியன் என்னும் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியகவும், இப்படை வெல்லும் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாகவும் நடித்தவர். இப்போது குறும்பட...
2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக அக்ஷய் குமார் நடித்த நிலையில், ’தளபதி 63’ படத்தில் விஜய்க்கு வில்லனாக பாலிவுட் ஹீரோ ஒருவரை அட்லி இறக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெறி படத்தில் விஜய்யை 2 கெட்டப்பில் காட்டிய...