டோலிவுட் நடிகர் பிரபாஸின் கெஸ்ட் ஹவுசுக்கு அரசு அதிகாரிகள் திடீரென சீல் வைத்துள்ளனர். பாகுபலி படத்தின் மூலம் உலகப் புகழ் அடைந்த நடிகர் பிரபாஸுக்கு, தெலுங்கானாவில் உள்ள ராயதுர்காம் பகுதியில் கெஸ்ட் ஹவுஸ் ஒன்று உள்ளது....
சென்னை: டிஜிபியிடம் தன் மீது புகார் அளித்த அதிகாரிகளுக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் சிலை கடத்தல் விசாரணை அதிகாரி பொன். மாணிக்கவேல் கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார். சென்னை இன்று பேட்டியளித்த அவர் தன்...
சென்னை: இன்று விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ள ஜி சாட் 7ஏ செயற்கைகோள் ஆங்கிரி பேர்ட் செயற்கைகோள் என்று இஸ்ரோ விஞ்ஞானிகளால் அழைக்கப்படுகிறது. இந்த வருடம் வரிசையாக இஸ்ரோ நிறைய செயற்கைகோள்களை விண்ணில் ஏவியது. நிறைய விதமான...
சென்னை: ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் பவுடர் உள்ளிட்ட பொருட்களில் கேன்சரை உருவாக்கும் மூலக்கூறுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு உலகம் முழுக்க பல கோடி கஸ்டமர்கள் இருக்கிறார்கள். முழுக்க...
கோயம்புத்தூர்: கோவையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி இந்து அமைப்பினரை கொலை செய்ய திட்டமிட்டதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இதுவரை மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வழக்கு தேசிய புலனாய்வு...
டெல்லி: 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகிறது. 2019 தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது. இது குறித்து அரசியல்...
மும்பையில் ஓடும் ரயிலில் இளைஞர் ஒருவர் 15 வயது கண் தெரியாத சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த சிறுமி அவரை கராத்தே மூலம் அடித்து வீழ்த்தி போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பலரையும் வியப்படைய வைத்துள்ளது....
மோடி அரசு நாடு முழுவதும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் வரை மோடியை நிம்மதியாக தூங்க விடமாட்டோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்த மாநில தேர்தலில் பாஜக...
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாரி 2 படம் வரும் வெள்ளியன்று ரிலீசாகிறது. இதனை முன்னிட்டு நேற்று நடைபெற்ற பிரஸ்மீட்டில் யுவன் சங்கர் ராஜா இல்லையென்றால் நடுதெருவில் நின்றிருப்போம் என நடிகர் தனுஷ் பேசினார். தனுஷின் உண்டர்பார்...
ஒரு மகா நடிகனுக்கு இறப்பே இல்லை என்பதை மையமாக வைத்து சீதக்காதி படம் எடுக்கப்பட்டுள்ளது. விஜய்சேதுபதியின் 25வது படம் என்றாலும், இது ஒரு சோதனை முயற்சி படம் என்றும், சினிமா ரசனை மிக்க கூட்டத்தின் பொக்கிஷமாகவும்...
2019-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் வீரர்கள் ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த வீரர்களுக்கான ஏலத்தில் தமிழக வீரர் ஒருவர் 8.40 கோடிக்கு போட்டிப்போட்டுக்கொண்டு ஏலம் எடுக்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 27 வயதான...
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்துக்கு இது சோதனை காலம் எனலாம். நல்ல வரவேற்பை பெற்று வந்த அமமுக தற்போது சற்று தடுமாற ஆரம்பித்துள்ளது. அக்கட்சியில் பலர் அதிருப்தியில் உள்ளது தற்போது வெளிப்படையாக தெரிய ஆரம்பித்துள்ளது. இதனால் நெருக்கடியில்...
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பிரச்சாரம் செய்த பாஜக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் ஒவ்வொரு குடிமகன் வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்படும் என கூறியது. ஆனால் தற்போது பாஜக தலைமையிலான ஆட்சி...
மேஷம்: இன்று திருப்தியான நிலை காணப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் சூழ்நிலை உருவாகும். சந்திரன் சஞ்சாரத்தால் பணவசதி கூடும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும்....
கங்கனா ரனாவத் இயக்கி நடிக்கும் மணிகர்ணிகா படத்தின் டிரைலர் இன்று வெளியாகி இந்திய அளவில் டிரெண்டிங்கில் முன்னிலை வகித்து வருகிறது. டிரைலர் வெளியிடப்பட்ட 7 மணி நேரத்தில் 30 லட்சம் பேர் இதனை பார்த்துள்ளனர். இயக்குநர்...