NIEPMD நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD )...
இந்தூர்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் ஒருவர் ஆடிய விதம் கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து கொண்டு இருக்கிறது...
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் அதிமுக தற்போது படுதோல்வியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இதனால் இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் தரப்பு செம மகிழ்ச்சியாக இருப்பதாக கூறப்படுகிறது., ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல்...
நடிகர் ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை அல்லு அர்ஜூன் தவிர்த்து இருக்கிறார். அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்து வரக்கூடியத் திரைப்படம் ‘ஜவான்’. இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டப் பலர்...
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து நடிகர் குமரன் விலகுவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் முக்கியமானது. டி.ஆர்.பியில் முன்னணியில் இருக்கிறது இந்த சீரியல். இந்த சீரியலுக்கும்...
IOCL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Indian Oil Corporation Limited (IOCL) இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் மொத்த காலியிடங்கள்:...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ஆம் தேதி நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று தொடங்கியது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிபெற உள்ள நிலையில் சென்னை அண்ணா...
ECHS நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: முன்னாள் படைவீரர்களின் பங்களிப்பு சுகாதார திட்டம் – Ex-Servicemen Contributory Health Scheme மொத்த...
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் தேமுதிக டெபாசிட் இழப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இந்த தொகுதியில் முதல் முதலில் வென்ற தேமுதிக இந்த முறை படுதோல்வியை நோக்கி சென்று இருக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டசபை...
பலருக்கு என்ன செய்தாலும் தூக்கம் வரவில்லை என்ற நிலை இருக்கும் நிலையில் 38 வயது பெண் ஒருவருக்கு எப்பொழுதும் தூக்கம் வந்து கொண்டே இருக்கிறது என்றும் அவர் ஒரு நாளுக்கு 22 மணி நேரம் தூங்குவதாக...
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 12-ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயதான பள்ளி மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய தஞ்சாவூரை சேர்ந்த 21 வயதான புரோட்டா மாஸ்டர் விக்னேஷை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்துள்ளது....
பேட்மிட்டன் விளையாடிகொண்டிருந்த போது 38 வயது நபர் ஒருவர் திடீரென மாரடைப்பு காரணமாக சரிந்து விழுந்து மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே இளம் வயதினர் மாரடைப்பால் மரணம் அடைந்து...
அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து பங்கு வர்த்தகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதானி குழும நிறுவனங்களுக்கு எதிராக ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை காரணமாக கடந்த...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த திருமகன் காலமானதையடுத்து அங்கு கடந்த 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று தொடங்கியது. இதில் காங்கிரஸ் வேட்பாளரும் மறைந்த திருமகனின்...
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி நேற்று இந்தூரில் தொடங்கியது. இதில் நேற்று 109 ரன்னில் சுருண்ட இந்திய அணி இரண்டாம் நாளான இன்று ஆஸ்திரேலியாவை 197 ரன்களில்...