தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணிக்காகக் காலியிடங்கள் 152 உள்ளது. பணியிடங்களுக்கான எஸ்சி, எஸ்டி மற்றும் எஸ்சிஏ பிரிவினருக்கான சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆசிரியர் பணியாளர்...
அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வாரின் தொடர்ச்சியும் முடிவுமான அவெஞ்சர்ஸ் வரிசையின் 4வது பாகமான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் உலகம் முழுக்க பல மொழிகளில் வெளியாகிறது. தமிழில் வெளியாகவுள்ள அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்திற்கு இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வசனம்...
பிரபல பாடகியும் நடிகையுமான லேடி காகா, தனது முதுகு தண்டில் ரோஜாப்பூ டாட்டூ ஒன்றை வரைந்துள்ளார். சமீபத்தில் நடந்த இசை ஆஸ்கர் என்று அழைக்கப்படும் கிராமி விருது விழாவில் 3 கிராமி விருதுகள் வென்று அசத்திய...
ஜம்மு – காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தற்கொலை படைத் தாக்குதலில் 44 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இந்த கோர தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த சுப்ரமணியன் என்ற வீரரும் வீரமரணம் அடைந்துள்ளார்....
அறிந்தும் அறியாமலும் படத்தில் வில்லனாக அறிமுகமான ஆர்யா, அந்த படத்தின் ஹீரோ நவ்தீப்பை விட தீ பிடிக்க தீ பிடிக்க முத்தம் கொடுடா என்ற பாடல் மற்றும் அவரின் தனித்துவமான நடிப்பால் வெகுவாக பாராட்டப் பெற்றார்....
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலப்படை தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பாகிஸ்தானை தலைமையகமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. மேலும் இந்த அமைப்பை...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணமடைந்தனர். உலக அரங்கில் இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் என...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு மற்றும், துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் வெடிபொருட்கள் நிரப்பிய காரை ஓட்டி வந்த தற்கொலை...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு மற்றும், துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த கொடூர தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதலுக்கும் தங்கள்...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தற்கொலைப்படை தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது. இதற்கு பல நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்....
மேஷம் இன்று அலுவலகத்தில் யாரைப் பற்றியும் புறம் கூறாமல் இருப்பது நன்மை தரும். உங்களுடைய பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது அவசியம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி...
இந்திய அணுசக்தி துறையின் கீழ் இந்தூரில் செயல்பட்டு வரும் ராஜா ராமன்னா சென்டர் ஃபார் அட்வாண்ஸ்டு டெக்னாலஜியில் அளிக்கப்பட உள்ள தொழில் பழகுநர் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து...
சமூகப்பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசினர் பாதுகாப்பு இல்லத்தின் வேலூர் மாவட்டத்தில் காலியிடங்கள் 20 உள்ளது. பாதுகாவலர், சமையலர், உதவியாளர் உடற்கல்வி ஆசிரியர், உளவியலாளர் போன்ற பணியிடங்களைத் தற்காலிக தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுவதற்கான...
தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் (ஆவின்) காஞ்சிபுரத்தில் காலியிடங்கள் 11 உள்ளது. பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 11 வேலை மற்றும் காலியிடங்கள்...
தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மருத்துவனைகளில் காலியிடங்கள் 2345 உள்ளது. செவிலியர் பணியிடங்களை ஒப்பந்தகாலம் மற்றும் தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு...