கடந்த 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 இந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர். இதற்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் பொறுப்பேற்றாலும், அந்த அமைப்பு பாகிஸ்தானில் இருந்து செயல்படுவதால் அந்த...
மேஷம்: இன்று வீண் அலைச்சலும் ஏற்படலாம். தேவையில்லாத பணவிரையம் ஆகலாம். காரிய அனுகூலம் கிடைக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிறு வாக்குவாதங்கள் வரலாம். வரவுக்கேற்ற செலவுகளும் வந்து சேரும். எனினும்...
மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழிற்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை நிறுவனத்தில் நிரப்பப்படகாலியிடங்கள் 75 உள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை: Examiners of Trade Marks மொத்த காலியிடங்கள்: 75...
ஆஸ்கர் ரேசுக்கு இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட லன்ச் பாக்ஸ் படத்தை இயக்கிய ரித்தேஷ் பாத்ரா இயக்கத்தில் நவாசுதின் சித்திக், சான்யா மல்கோத்ரா நடிப்பில் உருவாகியுள்ள போட்டோகிராப் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. இர்பான் கான், நவாசுதின்...
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பிளாக்ஷிப் யூடியூப் மூலம் பிரபலமான இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் ரியோ நடிக்கும் படத்தின் ஷூட்டிங் முடிந்து டப்பிங்கிற்கு வந்துள்ளது. பொதுவாக படம் ஆரம்பிக்கும் போது தான் பூஜை போடப்படும், ஆனால், சிவகார்த்திகேயன்...
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த பயங்கர தீவிரவாத தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், இன்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் ஒரு மேஜர் உள்பட 4 இந்திய வீரர்கள் பலியாகி உள்ளனர்....
சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை: Animal/Laboratory Attendant காலியிடங்கள்: 03 மாதம் சம்பளம்: ரூ.12,000 வயது: 40...
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் காலியாக உள்ளது.இதில் ஆராய்ச்சியாளர், பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை செய்யும் இடம்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வேலை: Scientist/ Engineer கல்வித்தகுதி: துறை...
கொல்கத்தா: சரியாக லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நேரத்தில் புல்வாமா தாக்குதல் நடந்திருப்பது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். மமதா பானர்ஜி தனது பேட்டியில், புல்வாமா...
சென்னை: ஜம்மு காஷ்மீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சென்னையில் நடந்த விழா ஒன்றில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பேசி உள்ளார். கமல்ஹசானின் இந்த கருத்திற்கு எதிராக...
சென்னை: கிராமசபை கூட்டம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசனின் கருத்திற்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் தற்போது பதில் அளித்துள்ளார். நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின்...
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை கிண்டல் செய்யும் விதமான துணை நிலை ஆளுநர் கிரண்பேடி செய்த டிவிட் ஒன்று பெரிய சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. தொடர்ந்து 6வது நாளாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தர்ணா போராட்டம்...
டெல்லி: ஸ்டெர்லைட் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் வைகோ வாதிட்ட அந்த 45 நிமிடம்தான், இந்த வழக்கின் தீர்ப்பையே மொத்தமாக புரட்டிப்போட்டு இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளிக்க முடியாது, தமிழக அரசின் முடிவு சரிதான்,...
தமிழ் திரையுலகின் நீண்ட நாள் கனவான பொன்னியின் செல்வன் படத்தை எடுத்தே தீருவேன் என்ற முயற்சியில் மணிரத்னம் இறங்கியுள்ளார். இந்த படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அவர் தற்போது அதிலிருந்து...
காஷ்மீரின், புல்வாமா மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த பயங்கர தற்கொலைப் படை தாக்குதலில் தமிழக்த்தை சேர்ந்த 2 வீரர்கள் உள்பட 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் உள்ள மக்கள் கண்டனங்களையும் உயிரிழந்த...