காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அந்தவகையில் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குப் பாயும் மூன்று நதிகளின் நீரைத் தடுத்து நிறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. கடந்த 14-ஆம்...
மேஷம்: இன்று பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். எச்சரிக்கையாக பேசுவது நல்லது. கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த...
மத்திய அரசின் குடும்பநலம் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனமான உணவு தரநிர்ணய பாதுகாப்பு கழகத்தில் காலியிடங்கள் 140 உள்ளது. பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 140...
தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் காஞ்சிபுரம் – திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் (ஆவின்) நிறுவனத்தில் காலியிடங்கள் 02 உள்ளது. மேலாளர் (பொறியாளர்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த...
மும்பை உயர்நீதிமன்றத்தில் காலியிடங்கள் 199 உள்ளது. சிஸ்டம் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் துறை பட்டதாரிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும். மொத்த காலியிடங்கள்: 199 வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்: வேலை:...
பொதுத்துறை நிறுவனமான கெயில் நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள Executive Trainee பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 27 வேலை: Executive Trainee (Chemical) காலியிடங்கள்: 15 கல்வித்தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல்,...
லக்னோ: உத்தர பிரதேசத்தில் லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதி கட்சி 37 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்களிலும் கூட்டணி அமைத்து போட்டியிட இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடக்க...
இஸ்லாமாபாத்: புல்வாமாவில் இந்தியா சிஆர்பிஎப் படைவீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது அமைப்புதான் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில்...
சென்னை: கடந்த 6 நாட்களாக காணாமல் போய் இருக்கும் சமூக போராளி முகிலனுக்காக இதுவரை அரசியல் தலைவர்கள் யாரும் குரல் கொடுக்காமல் இருக்கிறார்கள். அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்று யாரும் இதுவரை அழுத்தமாக குரல்...
இஸ்லாமாபாத்: சவுதி முடிஇளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தானுக்கு சென்ற போது அவருக்கு அங்கு தங்க துப்பாக்கி ஒன்று பரிசளிக்கப்பட்டு உள்ளது. சவுதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் தற்போது தெற்காசிய நாடுகளுக்கு...
சென்னை: முகிலன் எங்கே சென்றார், அவருக்கு என்ன ஆனது, உயிரோடு இருக்கிறாரா? இதுதான் தற்போது தமிழகத்தில் தற்போது மிக முக்கிய கேள்வியாக மாறி இருக்கிறது. தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், சமூகநல போராளியுமான முகிலன்...
கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் செயில் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 72. ஓவர்மேன், சர்வேயர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்: மொத்த காலியிடங்கள்: 72 வேலை: Overman காலியிடங்கள்:...
1897ல் இந்தியாவிற்குள் ஊடுருவ நினைக்கும் 10 ஆயிரம் பேர் கொண்ட பெரும்படையை, 21 சீக்கியர்கள் எதிர்த்து போரிட்டு துவம்சம் செய்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கேசரி படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. அனுராக்...
லோக்சபா தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், நடிகர்கள் மற்றும் நடிகைகளை ட்விட்டரில் அரசியல் ட்வீட் போடும் படியும், அதற்கான பணத்தை தருவதாகவும் அரசியல் கட்சிகள் அணுகியுள்ளனர். பல லட்சம் ரசிகர்கள் நடிகர்களை பின் தொடர்வதால், அவர்களின்...
நடிகை ஹன்சிகாவின் சமூக வலைதளங்கள் ஹேக் செய்யப்பட்டு ஹன்சிகாவின் ஹாட் பிகினி புகைப்படங்கள் லீக் செய்யப்பட்ட நிலையில், தற்போது நடிகை பூஜா தேவரியாவின் செல்போன் ஹேக் செய்யப்பட்டதாகவும், தனது நம்பரை டெலிட் செய்யும்படியும் கோரியுள்ளார். தனது...