ரயில்வேயில் தொடர்ந்து ஏராளமான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. தற்போது துணை மருத்துவம் படித்தவர்களுக்குக் காலியிடங்கள் 1937 உள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்தம் காலியிடங்கள்: 1937 வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்: 1.DIETICIAN – 04 2.STAFF...
திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிமன்றங்களில் காலியிடங்கள் 32 உள்ளது. இதற்கு அலுவலக உதவியாளர், இரவுக்காவலர், மசால்சி, சுருக்கெழுத்தோர் தட்டச்சர், கணிப்பொறி ஆப்ரேட்டர், துப்புரவு வேலைக்கு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:...
புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறையில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 218. இளநிலை பொறியாளர் வேலைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 218 வேலை: இளநிலை பொறியாளர் கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ,...
மத்திய அரசின் உளவுத்துறையில் காலியிடங்கள் 318 உள்ளது. துணை இயக்குநர். கூடுதல் பாதுகாப்பு அதிகாரி, நேர்முக உதவியாளர், செவிலியர் போன்ற வேலைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 318 வேலை மற்றும் காலியிடங்கள்...
நார்தர்ன் கமாண்ட் பிரிவில் காலியிடங்கள் 40 உள்ளது. சிவிலியன் மோட்டார் ஓட்டுநர், மெக்கானிக் போன்ற வேலைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 40 வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்: 1. வேலை: Civilian...
இந்திய கடற்படையில் ‘குரூப் சி’ பிரிவு அலுவலகப் பணியிடங்களான 554 டிரேட்ஸ்மேன் மேட் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாளாகும். இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 554 வேலை: டிரேட்ஸ்மேன் மேட் வயது: 15.03.2019 தேதியின்படி...
பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன் அப்படி ஒரு சம்பவம் நடந்ததே தனக்கு தெரியாது என கூறியுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில்...
பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கை சிபிசிஐடி போலிசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கை தற்போது சிபிஐக்கு மாற்றியுள்ளது தமிழக அரசு. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்கள், பள்ளி,...
சென்னை ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த 28 வயதான பொறியாளர் பாண்டியராஜன் என்பவருக்கும் 25 வயதான பெண் ஒருவருக்கும் கடந்த வருடம் நவம்பர் 25-ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் பாண்டியராஜன் தனது நண்பர் ஒருவருடன் ஓரினச்சேர்க்கையில்...
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ளதற்கான அறிவிப்பு வெளியாகி விட்டது. இதில் தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஒரேயடியாக வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலை தமிழகத்தில்...
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தை புயல் வேகத்தில் தொடங்கிவிட்டனர். தமிழகத்தில் மக்களவை தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் அமைக்கப்பட்டுள்ளது....
மேஷம் இன்று கெட்டது எது என்று பிரித்து பார்த்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில திருப்பங்களால் காரிய வெற்றி கிடைக்கும். மனைவி, பிள்ளைகளாலும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். உடல் சோர்வு, எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாத சூழ்நிலைகள்...
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக 40 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இதனையடுத்து பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளின்...
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவனையில் காலியிடங்கள் 135 உள்ளது. இதற்கு உடனே விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 135 வேலை விவரம்: 1. யோகா கல்வியாளர் 2. உதவி பொறியாளர்...
ஐ.ஆர்.சி.டி.சி எனும் இந்திய ரயில்வே கேன்டீன் மற்றும் டூரிஸத்தில் நிரப்பப்பட உள்ள 150 கேன்டீன் சூப்பர்வைசர் பணியிடங்களுக்குத் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலை: சூப்பர்வைசர் மொத்த காலியிடங்கள்: 150 கல்வித்தகுதி: ஹோட்டல் மேனேஜ்மென்ட் பிரிவில்...