நடிகை வரலட்சுமி சரத்குமார், சென்னை எழும்பூரில் உள்ள ‘Institute of Child Health’-ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் நேரத்தை செலவழித்து தனது பிறந்தநாளைக் கொஏற்படுத்தும். நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் பேசுகையில், “புற்றுநோயாளிகள் பலரைக் காப்பாற்றும் இதயத்தைத்...
சமீபத்தில் பின்னணி பாடகர் பென்னி தயாள் சென்னையில் நடந்த இசை விழா ஒன்று பாடல் பாடி கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக அவருக்கு விபத்து ஏற்பட்டது. நிகழ்ச்சியை படம் பிடித்துக் கொண்டிருந்த ட்ரோன் ஒன்று பென்னி...
‘சூர்யா 42’ படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா தெலுங்கு படத்தில் கவனம் செலுத்த உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ‘சிறுத்த’ சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்பொழுது தன்னுடைய 42வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்....
சென்னை: வட இந்தியர்கள் பற்றி வதந்தி பரப்பியதற்காக பீகார் பாஜக ட்விட்டர் பக்கத்தை முடக்க தமிழ்நாடு போலீசார் திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாடு போலீஸ் சார்பாக ட்விட்டர் நிறுவனத்திற்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக...
டெல்லி: தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் பாதுகாப்பாக இல்லை, 16 பேர் கொலை செய்யப்பட்டுவிட்டதாக பாஜகவினர் சிலர் வதந்தி பரப்பி வருகிறார்கள். பீகார் பாஜகவினர் சிலர் வதந்தி பரப்பி வருகிறார்கள். சமீபத்தில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி...
டெல்லி: இந்தியாவில் பலருக்கும் திடீரென மர்ம காய்ச்சல் அதிகரித்து வருகிறது. பலருக்கு உடல் வலி, காய்ச்சல், சளி பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. நாடு முழுக்க பலருக்கும் இந்த காய்ச்சல் அதிகம் ஏற்படுகிறது. வயதானவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள்...
சென்னை: இந்திய அணியின் இளம் வீரர் ஒருவர் நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்திய...
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான வதந்திகளால் பதற்றமான சூழல் நிலவியது. இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் சூழலும் நிலவியது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் கலவரத்தை தூண்டும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை...
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்கும் செயலில் யார் ஈடுபட்டாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மாணிக்கத்தின் நூற்றாண்டு விழாவில் பேசினார். இந்த விழாவில்...
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில தினங்களாக போலி வீடியோக்களும் செய்திகளும் பரவியதை அடுத்து தமிழகத்தில் பதற்றமான சூழல் நிலவியது. இதனையடுத்து தமிழக அரசும், காவல்துறையும் எடுத்த சீறிய நடவடிக்கையால் நிலைமை சரிசெய்யப்பட்டது. இந்நிலையில்...
சென்னையில் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மற்றும் மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு ஏற்பட்டு வரும் செலவுகளைக் குறைக்கத் தனியார் பேருந்துகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட உள்ளது. சென்னை மாநகர பேருந்து கழக அதிகாரிகளிடம் விசாரித்த போது, சென்னையில்...
விரைவில் இந்தியாவில் வங்கிகளுக்கு எல்லா சனிக்கிழமையும் விடுமுறை வழங்கப்பட உள்ளது. இந்திய வங்கிகள் சங்கம் விரைவில் வங்கிகள் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மட்டும் இயங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க உள்ளதாக www.bhoomitoday.com தளத்துக்குக் கிடைத்துள்ள...
நடிகர் தனுஷின் ‘வாத்தி’ திரைப்படம் நூறு கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், சம்யுக்தா மேனன், கென் கருணாஸ் உள்ளிட்டப் பலரும் நடித்திருந்த ‘வாத்தி’ திரைப்படம் கடந்த பிப்ரவரி 17...
பின்னணிப் பாடகி சித்ரா ‘பொன்னியின் செல்வன்2’ படத்தில் பாடி இருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் ‘ஜெயம்’ ரவி, த்ரிஷா, கார்த்தி, விக்ரம், ஐஷ்வர்யாராய் உள்ளிட்டப் பலர் நடிப்பில் கடந்த வருடம் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல்...
‘பத்துதல’ படத்திற்குப் பிறகு நடிகர் சிம்புவின் அடுத்தப் பட அறிவிப்பு எப்போது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், கெளதம் மேனன், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டப் பலரும்...