இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேப்டன் மற்றும் சிறந்த வீரர்கள் வரிசையில் மகேந்திர சிங் தோனிக்கு நிச்சயம் முக்கிய இடமுண்டு. இவர் இந்திய அணிக்கு ஆற்றிய பங்களிப்பு அசாத்தியமானது. இந்நிலையில் 38 வயதான தோனியின் ஓய்வு...
பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங்கை திமுக எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் சில தினங்களுக்கு முன்னர் சந்தித்துள்ளது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. தமிழகத்தை சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் பல்வேறு...
மக்களவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் பேசுகையில் பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பாராட்டி பாரதியார் பாடல் ஒன்றை பாடினார். முன்னதாக நிர்மலா...
சிவகங்கை மாவட்டத்தில் அமமுக நிர்வாகிகள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். இதனால் அமமுக கட்சியில் சில நாட்களில் யாரும் இல்லாமல் சென்ற விடுவர்கலோ என்ற நிலை உருவாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல், இடைதேர்தல் ஆகியவற்றில் படு தோல்வி அடைந்ததால்...
சிவகங்கை மருத்துவகல்லூரி மருத்துவமனை முன்பு அரசுமருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும் MCI விதிப்படி மட்டுமே அல்லாமல் நோயாளிகள் தேவைக்கு ஏற்ப மருத்துவர்கள் பணியிடங்களை அரசாணை 4D.2....
காஷ்மீர் விவகாரத்தில் இந்திய ராணுவத்தின் மீதும் இந்திய அரசின் மீதும் இடைவிடாமல் தாக்குதல் நடத்துமாறு காஷ்மீரில் உள்ள முஜாகிதீன்களுக்கு அல் கய்தா தலைவர் அய்மான் அல் ஜவகிரி எழுதிய கடித விவகாரத்தில் இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர்...
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு அதிரடியாக நுழைந்துள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட்...
தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள பொட்டிபுரம் அம்பரப்பர் மலைப்பகுதியில் 1500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதினால் சுற்றுச்சூழல்...
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஏ.விளாக்குளம் நிறைகுளத்து அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.ஏ.விளாக்குளம் நிறைகுளத்து அய்யனாருக்கு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை குதிரை எடுப்பு திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.இந்தாண்டு...
பிரபல திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் தந்தை பாண்டுரங்கன் இன்று அதிகாலை 2 மணியளவில் மரணமடைந்தார். அவருக்கு வயது 63. இயக்குநர் பா.ரஞ்சித் சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து கபாலி, காலா உள்ளிட்ட படங்களை எடுத்தவர். தமிழ் திரையுலகில்...
விகாரி வருஷம் உத்தராயணம் க்ரீஷ்மருது ஆனி – 27 வெள்ளிக்கிழமை ஏகாதசி மறு நாள் காலை 3.14 மணி வரை. பின் துவாதசி விசாகம் இரவு 7.09 மணி வரை பின் அனுஷம் சித்த யோகம்...
மேஷம்: இன்று தொழில் நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் போக வேண்டி வரும். எதிரிகள் வகையில் அசட்டையாக இருத்தல் கூடாது. கலைத் துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக...
நேற்று முடிந்த உலகக் கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் போராடி தோற்றுப்போனது. இதனால் இந்திய அணி கோப்பையை வெல்லும் கனவு நேற்றுடன் தகர்ந்து போனது. இந்த போட்டியில் இந்திய முன்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து...
ரயில்வேயில் மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவல நிலைகுறித்து இன்று மக்களவையில் பேசிய திமுக எம்பி கனிமொழி ஆவேசமாக சில கருத்துக்களை தெரிவித்தார். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் கனிமொழி. இவர் மக்களவையில்...
சசி குமார் மற்றும் சரத் குமார் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு” நாநா” எனப் பெயரிடப்பட்டுள்ளது. சலீம், சதுரங்க வேட்டை 2 படங்களை இயக்கிய நிர்மல் குமார் தான் இந்த படத்தை...