நடிகை தமன்னாவிற்கு தமிழ் சினிமாவில் பெரிய அளவில் படங்கள் அமையவில்லை என்றும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், தமன்னா நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தின் அசத்தலான போஸ்டர் ஒன்று...
ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 100% காதல் படமும் சிவப்பு மஞ்சள் பச்சை படமும் ஒரே நாளில் வெளியாகும் என கூறப்படுகிறது. ஐங்கரன், 4ஜி, அடங்காதே, ஜெயில், 100% காதல், சிவப்பு மஞ்சள் பச்சை என கை நிறைய...
சென்னையில் உள்ள பிரபல தியேட்டர்களுள் ஒன்றான மாயாஜால் தியேட்டரில் நேர்கொண்ட பார்வை முதல் நாளில் 84 காட்சிகள் திரையிடப்பட உள்ளதாம். தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் நாளை உலகமெங்கும் வெளியாக உள்ள படம் தான்...
விகாரி வருஷம் தக்ஷிணாயணம் க்ரீஷ்மருது ஆடி – 23 வியாழக்கிழமை அஷ்டமி மாலை 4.07 மணி வரை. பின் நவமி விசாகம் மறு நாள் காலை 3.04 மணி வரை பின் அனுஷம் சித்த யோகம்...
மேஷம்: இன்று குடும்பத்தில் திருமணம் ஆனவர்களுக்கு புத்திரப்பேறு கிடைத்தாலும் வயது வந்த புத்திரர்கள் உள்ளவர்களுக்கு நல் உதவிகளும் கிடைக்கபெறும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் விலகும். பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள்...
வேலூர் மக்களவை தொகுதிகான தேர்தல் நேற்று முன்தினம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலின் போது காலை முதல் மந்தமாக இருந்த வாக்குப்பதிவு மதியம் 1 மணிக்கு பின்னர் கிடுகிடுவென உயர்ந்தது. இந்நிலையில் அமைச்சர்...
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற்று ரத்து செய்தது மத்திய அரசு. இதனையடுத்து அதனை, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசமாக உருவாக்கியுள்ளது மத்திய அரசு....
மக்களவையில் நேற்று திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய போது அதிமுக உறுப்பினர் ரவீந்தரநாத் குமார் குறுக்கீட்டார். அப்போது டி.ஆர்.பாலு, உங்களுக்கெல்லாம் முதுகெலும்பே இல்லை, அமருங்கள் என ரவீந்திரநாத் குமாரை பார்த்து ஆவேசமாக...
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அப்போது அவர் காஷ்மீர் விவகாரத்தில் சிறப்பாக பேசியதாக வைகோவை பாராட்டியதாக மதிமுக தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அதனை இரண்டு யூனியன் பிரதேசமாக உருவாக்கியுள்ளது. இது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் இதனை கடுமையாக எதிர்த்து...
இந்தியாவுக்கு சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் அரசாங்கம் தாரைவார்த்ததை மீட்டு அதனை பெற்றுத்தாருங்கள் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் மக்களவையில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 பிரிவை...
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அப்போது அவர் காஷ்மீர் விவகாரத்தில் சிறப்பாக பேசியதாக வைகோவை பாராட்டியதாக மதிமுக தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மதிமுக பொதுச்செயலாளர்...
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-ஐ ரத்து செய்த மத்திய அரசு காஷ்மீரை இரண்டாக பிரித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் என்ற யூனியன் பிரதேசமும், லடாக் என்ற யூனியன் பிரதேசமுமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதுதான் கடந்த இரண்டு...
இந்த வாரம் தொடக்கம் முதலே காஷ்மீர் விவகாரம் எதிரொலித்து வருகிறது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-ஐ ரத்து செய்த மத்திய அரசு காஷ்மீரை இரண்டாக பிரித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் என்ற யூனியன் பிரதேசமும்,...
இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது 20 ஓவர் போட்டி கயானாவில் நேற்று நடைபெற்றது. ஏற்கனவே நடந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றிய இந்திய அணி மூன்றாவது போட்டியில் எந்தவித அழுத்தமும்...