கொரோனா – பிரமதர் மோடி உரை கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நாட்டு மக்களுக்குப் பிரமதர் மோடி உரை நிகழ்த்தினார்.நேற்று இரவு 8 மணியளவில் நாட்டு மக்களிடம் பேசிய மோடி ,உலகப் போரை விடக் கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனாவை அனைவரும் உறுதியோடு எதிர்த்து போராட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்...
20-Mar-20 வெள்ளிக்கிழமை மேஷம்: இன்று குடும்பத்தில் திடீர் குழப்பங்கள் தலை தூக்கும். அமைதியாக இருக்க முயன்றாலும் கூட மற்றவர்கள் வலுக்கட்டாயமாக பேசுவார்கள். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை....
20 Mar 2020 விகாரி வருஷம் உத்தராயணம் சிசிரருது பங்குனி 7 வெள்ளிக்கிழமை ஏகாதசி காலை மணி 9.09 பின்னர் த்வாதசி திருவோணம் இரவு மணி 7.36 பின்னர் அவிட்டம். சிவம் நாமயோகம் பாலவம் கரணம்...
கொரோனா வதந்திகளும் உண்மையும் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு இந்தியாவில் இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர்.அதேசமயத்தில் சமூகவலைத்தளங்களில் வீண் வதந்திகளும் கொரோனாவைப்போல வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா பற்றி எதை நம்புவது எதை நம்பவேண்டியதில்லை என்று அரசும்,மருத்துவர்களும் சில விளக்கங்களைப் பகிர்ந்து உள்ளனர். வதந்தி :வெந்நீர்,அதிகமான ...
தேனியில் பெண் சிசுக்கொலை தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால் எருக்கம்பால் கொடுத்து அந்த பெண் சிசுக்கொலை செய்யப்பட்டுள்ளது .ஆண்டிபட்டியைச் சேர்ந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு...
டெல்லியில் 5 பேர்க்கு மேல் கூடக் கூடாது கொரோனா பாதிப்பு காரணமாகத் தலைநகர் டெல்லியில் 5 பேர்க்கு மேல் கூடக் கூடாதென டெல்லி காவல்துறை உத்தரவிட்டுள்ளனர் .10 பேர்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .எனவே 5 பேர் மேல் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .இந்நிலையில் கொரோனா வைரஸ் 168 பேர்க்கு இந்தியாவில் உறுதி...
19 Mar 2020 விகாரி வருஷம் உத்தராயணம் சிசிரருது பங்குனி 6 வியாழக்கிழமை தசமி காலை மணி 8.34 பின்னர் ஏகாதசி உத்திராடம் மாலை மணி 6.15 பின்னர் திருவோணம் பரிகம் நாமயோகம் பத்ரம் கரணம்...
19-Mar-20 வியாழக்கிழமை மேஷம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு...
இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர் . மலேசியாவில் தவித்த 150 இந்திய மாணவர்கள் இன்று நாடு திரும்பினர்.பிலிபைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் கொரோனா பீதியில் மலேசியா வழியாக நாடு திரும்ப முடிவு செய்தனர். கொரோனா அச்சம்...
தேறிவரும் சீனா சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வருவதாக வரும் தகவல் இந்தியாவைச் சற்று ஆறுதல் அடைய வைத்துள்ளது.முதன்முதலில் கொரோனா கண்டயறியப்பட்ட யுகான் நகரில் 90% பேர் குணமடைந்து வருவதாகச் செய்திகள் கிடைக்கப் பெற்றுள்ளன . அவர்கள் பாரம்பரிய மூலிகை மருந்துகளைப் பயன்படுவதாகவும் ,அதில் ஆல் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும்...
...
கொரோனா பாதிப்பு 147ஆக உயர்வு இந்தியாவில் கொரோனா பாதிப்பு 147 ஆக உயர்ந்துள்ளது .அதில் மொத்தம் 122 இந்தியர்கள் ,25 வெளிநாட்டினர் . இதுதவிர 54,000 பேர் கண்காணிப்பில் உள்ளனர் .மஹராஷ்ட்ராவில் -41,கேரளா- 27,உபி -16,ஹரியானா -16,தெலுங்கானா -5,பாண்டிச்சேரி -1...
நாளை முதல் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை நாளை முதல் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று சட்டசபையில் எம்.எல் .ஏ பொன்முடி...
யெஸ் வங்கி நிர்வாகிகள் செய்த மோசடியில், வங்கி திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. அதில் சரியான நேரத்தில் தலையிட்ட ஆர்பிஐ, யெஸ் வங்கி கட்டுப்பாட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. வாடிக்கையாளர்களுக்கு, ஒரு நாளைக்கு 50 ஆயிரம்...
18-Mar-20 புதன்கிழமை மேஷம்: இன்று தொழில் வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும். சரக்குகளை அனுப்பும் போதும் பாதுகாத்து வைக்கும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கிடப்பில் இருந்த கடன்கள் பைசலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம்...