இந்தியாவில் முதல் முறையாக, சிறுமி ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதித்து இருப்பது உறுதியாகியுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் ஜோர்ஹட் பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமியும் குடும்பம், ரயில் மூலம் பீகார் சென்று வந்துள்ளனர்....
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, பிரதமர் மோடி அறிவித்த சுய ஊரடங்கு உத்தரவு தொடங்கியுள்ளது. மக்கள் வெளியில் செல்வதைத் தடுக்கும் நோக்கில், பேருந்துகள், ஆட்டோக்கள், லாரிகள், டாக்சி, வாடகை வாகனங்கள் இன்று காலை முதல் 7...
கொரோனா வைரஸ் எதிரொலியாக, ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரியுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும் போது அதிகளவில் இணைய தரவுகள் தேவைப்படும். அதை கருத்தில் கொண்டு,...
வாரபலன் மேஷம்: கட்டுபாடு இல்லாமல் சுதந்திரமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே, இந்த வாரம் திடீர் கோபம் டென்ஷன் ஏற்படலாம். கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. வீண் அலைச்சல், மனக்குழப்பம் உண்டாகலாம்....
22-Mar-20 ஞாயிற்றுக்கிழமை மேஷம்: இன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். வீண் செலவு குறையும். மனதில் இருந்த கவலைகள்...
22 Mar 2020 விகாரி வருஷம் உத்தராயணம் சிசிரருது பங்குனி 9 ஞாயிற்றுக்கிழமை த்ரயோதசி பகல் மணி 11.42 பின்னர் சதுர்த்தசி சதயம் இரவு மணி 11.36 பின்னர் பூரட்டாதி ஸாத்யம் நாமயோகம் வணிஜை கரணம்...
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஐஐடி மற்றும் ஏயிம்ஸ் கல்வி நிறுவனங்களில் படித்த முன்னாள் மாணவர்களான, தெபயான் ஷா மற்றும் சஷி ரஞ்சன் இருவரும் ‘Airlens Minus Corona’ என்ற சாதனத்தை உருவாக்கியுள்ளனர். இதை கார்,...
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கையில் தீவிரமாக உள்ளன. எனவே, இந்தியாவின் மிகப் பெரிய வங்கி நிறுவனமான எஸ்பிஐ தங்களது வாடிக்கையாளர்களுக்கு அவசரக்கால கடன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. எஸ்பிஐ வங்கியின் இந்த...
21-Mar-20 சனிக்கிழமை மேஷம்: இன்று தொழில் வியாபாரத்தில் வேகம் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி பொருட்களை அனுப்புவதில் இருந்த தாமதம் நீங்கும். பார்ட்னர்களிடம் இருந்து வந்த மனக்கிலேசல்கள் மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் பயணத்தை சந்திக்க நேரலாம். மேல்...
21 Mar 2020 விகாரி வருஷம் உத்தராயணம் சிசிரருது பங்குனி 8 சனிக்கிழமை த்வாதசி காலை மணி 10.12 பின்னர் த்ரயோதசி அவிட்டம் இரவு மணி 9.25 பின்னர் சதயம் ஸித்தம் நாமயோகம் தைதுலம் கரணம்...
எல்லையை மூடுகிறது தமிழகம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தனது எல்லையைத் தமிழக அரசு மூட இருக்கிறது.கேரளா ,ஆந்திரா .கர்நாடக எல்லையைத் தமிழக அரசு மூடுகிறது . இந்த தடை மார்ச் 31ம் தேதி வரை இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. பால்,காய்கறிகள்,எரிபொருள் ,ஆம்புலன்ஸ் ,மருந்துகள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு...
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் காலியிடங்கள் 242 உள்ளது. இதில் உதவி பொறியாளர், சுற்றுச்சூழல் விஞ்ஞானி, இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்:242 வேலை: Assistant Engineer...
நீதி கிடைத்தது நிர்பயாவுக்கு தலைநகர் டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி பேருந்தில் தனது நண்பருடன் பயணித்த மருத்துவ மாணவி 6 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். சிங்கப்பூர் அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல்...
நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் கடைகள் அடைப்பு நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்படுமென வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது .கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு தரும் விதமாக வரும் ஞாயிறு அன்று தமிழகம் முழுவதும்...
கொரோனா பாதிப்பு -பலி 5ஆக உயர்வு . உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு இந்தியாவில் பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்தது.பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 206ஆக உயர்ந்தது.கடந்த வாரம் கர்நாடகாவில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் இறந்ததே கொரோனாவுக்கு முதல் பலி.அதே போல் கேரளாவில் ஒரு மூதாட்டி...