கொரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே வருகின்ற ஏப்ரல் மாதம் 15-ம் தேதி நடக்கவிருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள், மீண்டும் ஒத்திவைக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. டெல்லியில் செய்தியாளர்களைச்...
25-Mar-20 புதன்கிழமை மேஷம்: இன்று காரியங்களில் ஏற்பட்ட தடை நீங்கி திருப்தியாக நடந்து முடியும். சாதூரியமான பேச்சின் மூலம் பிரச்சனைகள் தீரும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த போட்டிகள் குறையும்....
25 Mar 2020 விகாரி வருஷம் உத்தராயணம் சிசிரருது பங்குனி 12 புதன்கிழமை பிரதமை மாலை மணி 5.35 பின்னர் த்விதியை ரேவதி மறு நாள் காலை மணி 6.18 ரேவதி தொடர்கிறது. ப்ராம்மம் நாமயோகம்...
கொரோனா எதிரொலியாக, வைரஸ் தாக்கம் வேகமாகப் பரவுவதைத் தடுக்கு, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவைப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரதமர் மோடி எந்த அத்தியாவசிய சேவை எல்லாம் நாள...
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 15ஆக உயர்வு தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 15 ஆக உயர்ந்துள்ளது.அமெரிக்காவிலிருந்து வந்த 74 முதியவருக்கும் , 54 வயது பெண்ணுக்கும் ,ஸ்விட்சர்லாந்து நாட்டிலிருந்து திரும்பிய 25 வயது பெண்ணுக்கும் கொரோனா பாதிப்பு...
இந்தியா- உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு உயிர்க்கொல்லி கொரோனவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.மும்பை கஸ்தூரி பாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 நபர் உயிரிழந்தார். முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியா வந்த...
24-Mar-20 செவ்வாய்கிழமை மேஷம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எடுத்துக் கொண்ட காரியங்களில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது...
24 Mar 2020 விகாரி வருஷம் உத்தராயணம் சிசிரருது பங்குனி 11 செவ்வாய்கிழமை அமாவாஸ்யை மாலை மணி 3.32 பின்னர் பிரதமை உத்திரட்டாதி மறு நாள் காலை மணி 4.36 பின்னர் ரேவதி சுப்ரம் நாமயோகம்...
+1,+2 தேர்வு நேரம் மாற்றம் +1,+2 தேர்வு நேரம் மாற்றப்பட்டுள்ளது . கொரோனா பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.எனினும் திட்டமிட்டபடியே +1,+2 தேர்வு நடக்குமெனத் தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமண்டத்தில் இன்று பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.பேருந்து ,ஆட்டோ போன்ற பொது...
கொரோனா-இந்தியாவில் பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.கடந்த ஜனவரி கடைசி வாரத்தில் இந்தியாவில் முதல் கொரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டது. வெளிநாட்டிலிருந்து கர்நாடகா மாநிலம் வந்த முதியவருக்குத் தான் முதல் கொரோனா அறிகுறி தென்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் ...
தமிழகத்தில் நாளை முதல் 144 தடை உத்தரவு கொரோனா நோய் பரவலைத் தடுக்க மத்திய அரசும்,மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.நேற்று ஒரு நாள் சுயஉரடங்கை கடைப்பிடித்த மக்கள் இன்று வழக்கம் போல் தங்கள் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர். இது நோய் பரவலை அதிகரிக்கும்...
23-Mar-20 திங்கட்கிழமை மேஷம்: இன்று தந்தையுடன் கருத்து வேற்றுமை வரலாம். சொத்துக்களை அடைவதில் தாமதம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைப்பது குறையலாம். சரக்குகளை விற்பதில் மிகவும் வேகம் காட்டுவீர்கள். குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலைதூக்கி...
23 Mar 2020 விகாரி வருஷம் உத்தராயணம் சிசிரருது பங்குனி 10 திங்கட்கிழமை சதுர்த்தசி பகல் மணி 1.32 பின்னர் அமாவாஸ்யை புூரட்டாதி இரவு மணி 2.02 பின்னர் உத்திரட்டாதி சுபம் நாமயோகம் சகுனி கரணம்...
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இன்று காலை முதல் இரவு 9 மணி வரை சுய ஊரடங்கு உத்தரவு நடைபெற்று வருகிறது. இன்று தமிழகத்தில் கூடுதலாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால்,...
கொரோனா வைரஸ் எதிரொலியாக, இன்று ஒரு நாள் நாடு முழுவதும் ஒரு நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. எனவே இன்று ரயில், பேருந்துகள் ஏதும் ஓடவில்லை. இதை மேலும் நீட்டிக்கும் விதமாக மத்திய...