30-Apr-20 சார்வரி வருஷம் உத்தராயணம் வஸந்தருது சித்திரை 17 வியாழக்கிழமை ஸப்தமி காலை 10.30 மணி வரை பின்னர் அஷ்டமி பூசம் இரவு 9.46 மணி வரை பின்னர் ஆயில்யம் சூலம் நாமயோகம் வணிஜை கரணம்...
கொரோனா ஊரடங்கால் கல்லூரி தேர்வுகள் அனைத்தும் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் குறித்த முக்கிய முடிவை யுஜிசி எடுத்துள்ளது. யுஜிசி எடுத்துள்ள முடிவில் செய்முறைத் தேர்வுகள், வாய்மொழித் தேவுகள் (viva –...
பணி நிமித்தமாகப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள், சுற்றுலாப் பயணிகளும் சொந்த ஊர்களுக்குத் திரும்பலாம். வெளிமாநில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
மே 3-ம் தேதியுடன் ஊரடங்கு நீப்பு முடிவுக்கு வருகிறது. எனவே தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு மற்றும் நீட்டிப்பு குறித்த முக்கிய முடிவுகளை எடுக்க மே2-ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள்...
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் நெய்வேலி லிக்னைட் கார்ப்ரேஷன் நிறுவனத்தில், காலியாக உள்ள 259 Graduate Executive Trainee பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்குப் பின் வரும் தகுதிகளுடன் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்....
வால்மார்ட் லேப்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவில் 2,800 ஊழியர்களை பணிக்கு எடுக்க முடிவு செய்துள்ளது. பெங்களூருவில் வால்மார்ட் நிறுவனத்தின் கீழ் 3,500 நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது கூடுதலாக 2,000 ஊழியர்களை பணிக்கு எடுக்க உள்ளது....
பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான், பெருங்குடல் தொற்று காரணமாக மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். 53 வயதான இர்ஃபான் கான் 2018-ம் ஆண்டு முதல் கேன்சர் நோயிற்கான சிகிச்சையை பெற்று...
மக்கள் ஊரடங்கில் சிக்கி தவித்து வரும் நிலையில் 2019 செப்டம்பர் மாதம் வரை 68,607 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இதில் என்ன அதிர்ச்சி என்றால் நீரவ் மோடி, விஜய் மல்லையா,...
நடிகர் விஜய் சேதுபதி, சூர்யா, ஜோதிகாவும் ஆதரவாக ஒரே வார்த்தையில் டிவிட் போட்டு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பேசிய நடிகை ஜோதிகா, தஞ்சை பெரிய கோவில்...
29 April 2020 புதன்கிழமை மேஷம்: இன்று குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வெளியூர் பயணங்கள்...
29-Apr-20 சார்வரி வருஷம் உத்தராயணம் வஸந்தருது சித்திரை 16 புதன்கிழமை ஷஷ்டி பகல் 11.39 மணி வரை பின்னர் ஸப்தமி புனர்பூசம் இரவு மணி 10.24 வரை பின்னர் பூசம் த்ருதி நாமயோகம் தைதுலம் கரணம்...
இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 2020 மார்ச் மாதக் கணக்கின் படி ஒரு லட்சத்து ஐம்பத்து இரண்டாயிரம் கோடி ரூபாய்க் கடன் உள்ளது. 2021-ம் ஆண்டுக்குள் இந்த கடன் தொகையை...
கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண்கள் மீது நடைபெற்று வரும் குடும்ப வன்முறை அதிகளவில் நடைபெறுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அதிலிருந்து பெண்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள நடிகை வரலட்சுமி சரத்குமார் யோசனை வழங்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வரலட்சுமி...
தஞ்சை பெரிய கோவில் பற்றி ஜோதிகா பேசியது கடந்த சில நாட்களாகச் சர்ச்சையாகி வரும் நிலையில், அவரது கணவர் சூர்யா காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சூர்யா வெளியிட்ட அறிக்கையில், “மரம் சும்மா இருந்தாலும் காற்று...
கொரோனா வைரஸில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான ஊரடங்கு மே 3-ம் தேதியுடன் தளர்த்தப்பட்டால், தனிமனித இடைவேளியிடன் ரயில் சேவை தொடங்குவதற்கான பணிகளில் தென்னக ரயில்வே இறங்கியுள்ளது. ஊரடங்கு முடிந்து சென்னை செண்ட்ரலில் இருந்து ரயில் சேவை...