விலங்குகள் மீது நடத்தப்பட்ட கோவாக்ஸின் கொரோனா தடுப்பு மருந்தின் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக பாரத் பையோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆக்ஸ்ஃபோர்டு தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பூசி மனித பரிசோதனையிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும்...
இந்தியாவில் உள்ள யூனியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பியுங்கள். நிறுவனம்: யூனியன் வங்கி வேலை: Chief Risk Officer மொத்த காலியிடங்கள்: 01 வயது: யூனியன்...
இந்தியாவில் உள்ள மத்திய வங்கியில் செயல்பட்டுவரும் சென்ட்ரல் பாங்க் ஆப் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பியுங்கள். நிறுவனம்: சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வேலை: Faculty,...
முடி திருத்தும் கடை வைக்க நிதியுதவி கேட்டவருக்கு, நிகழ்ச்சி மேடையிலேயே அமைச்சருக்கு முடி திருத்தம் செய்யும் காட்சி நடந்தேறியது. மத்திய பிரதேசத்தின் காண்ட்வா மாவட்டத்தில் உள்ள குஜமால் பகுதியில், அம்மாநில வனத்துறை அமைச்சர் விஜய் ஷா...
இந்தியாவில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆப், இந்தியா, நபார்டு, யூனியன் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பியுங்கள். நிறுவனம்: வங்கி (bank) வேலை: Faculty, Director...
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Driver பணியிடங்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பியுங்கள். நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை (India Post) வேலை: Staff Car Driver...
பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ளது. எனவே நீட் தேர்வுக்கு வரும் மாணவர்களுக்குத் தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம். 1) நீட் தேர்வுக்கு...
பெங்களூரு ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் ரயில் டிக்கெட் விலை 10 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கோவிட்-19 பொது முடக்கம் முடிந்து ரயில் சேவை செப்டம்பர் 7-ம் தேதி முதல் தொடங்கியது. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள...
நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், அச்சம் காரணமாகத் தமிழகத்தில் மீண்டும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பட்டாலியன் காவலர் எஸ்ஐ முருக சுந்தரத்தின் 19...
திமுக பொதுக்குழுக் கூட்டம் இணையதளம் வாயிலாக நடக்காமலிருந்தால், நாற்காலிகள் பறந்திருக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை தண்டையர் பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “திமுகவில் குழப்பம் உள்ளதால் தான், இணையதளம் வாயிலாகப் பொதுக்குழுக்...
வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித் துறை தொடங்கிய வழக்கில், ஏ.ஆர்.ரகுமான விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு ரிங்டோன் இசை அமைத்து தந்த ஏ.ஆர்.ரகுமான்,...
12-09-2020 சனிக்கிழமை மேஷம் இன்று எதிலும் நிதானமாக செயல்படுவதுடன் அடுத்தவரின் ஆலோசனைகளையும் கேட்டு நடப்பது நல்லது. எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும். பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். மன சஞ்சலம் ஏற்படும். வீண்...
செப்டம்பர் 12 – 2020 சார்வரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது ஆவணி 27 சனிக்கிழமை தசமி இரவு மணி 12.22 வரை பின்னர் ஏகாதசி திருவாதிரை பகல் மணி 1.33 வரை பின்னர் புனர்பூசம் வ்யதீபாதம் ...
தமிழ்நாட்டில் கோவிட்-19 தொற்று ஊரடங்கில் இருந்து தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. எனவே சில மாவட்டங்களில் மட்டும் கோவிட்-19 தொற்று பரவல் வேகம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஊரடங்கில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். ஆனால் மக்கள்...
தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும், விரும்பமும் உள்ளவார்கள் விண்ணப்பியுங்கள். நிறுவனம்: TN Govt வேலை: சமையலர் (cook)...