சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்திற்கு ‘பிக் பாஸ்’ வீட்டில் அஞ்சலி செலுத்தப்பட உள்ளதாக என்று கூறப்படுகிறது. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் ‘முல்லை’ கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சித்ரா தூக்கிட்டு...
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் தொற்று பாதிப்பு குறைவடைந்ததை அடுத்து, பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. இன்னுமும் கூட நாடு தழுவிய அளவில் சில...
செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்ப எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்த ராக்கெட் வெடித்துச் சிதறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா, பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ராக்கெட் தயாரிப்புகள் மற்றும்...
விராட் கோலி- அனுஷ்கா சர்மா தம்பதியர் இன்று தங்களது 3-ம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடி வருகின்றனர். 3-ம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடும் வகையில் அனுஷ்கா சர்மா தனது சமுக வலைதளப் பக்கத்தில் தனது...
மத்திய அரசு, கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சில மாதங்களுக்கு முன்னர் புதிதாக 3 வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது. இந்தச் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் பெருந்திரளான விவசாயிகள் இரண்டு வாரங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்....
ஐந்து ஆண்டு கால ஆட்சிப் பொறுப்பை ஆண் தலைவர் ஒருவரும் பெண் தலைவர் ஒருவரும் சமமாகப் பிரித்துக் கொண்டு ஆளலாம் என தமிழகத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒடுக்குவதற்கான கருத்தரங்கம்...
இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன். தனது யார்க்கர்களுக்காகவே அணியில் சேர்க்கப்பட்டவருக்கு, தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக நடந்து வரும் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் வாய்ப்பு...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஓர் இரு நாட்களாக, தனது கொளத்தூர் தொகுதியில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தார். இந்நிலையில் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாகக் கொளத்தூரில் உள்ள பிரபல...
இரண்டு நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்ட தொலைக்காட்சி நடிகை சித்ரா, தற்கொலை தான் செய்துகொண்டுள்ளார் என்று காவல் துறை தெரிவித்துள்ளது. புதன்கிழமை அதிகாலை தற்கொலை செய்துகொண்ட நடிகை சித்ராவின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது....
தமிழ்நாடு அரசு மொத்தம் 1000 கோடி ரூபாய் மதிப்பிற்குப் பங்குகள் வடிவிலான 6.33% தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கடன் 2030, ஏலத்தின் மூலம் மறு வெளியீடு செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால்,...
இம்மாதம் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்றும் முதல்வர் பழனிசாமி தான் அது குறித்து முடிவெடுப்பார் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று (டிச.11) பார்வையிட்டார்....
2021-ம் ஆண்டு முதல் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடத்த பரிசீலனை செய்து வருவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். டெல்லியில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் இடையில் வீடியோ...
பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களுக்காக, அரசு பேருந்துகளில் முன்பதிவு இன்று (டிச.11) முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கள் பண்டிகை விடுமுறை நாட்களை முன்னிட்டு, பல லட்சக்கணக்கானோர் அவர்களது சொந்த ஊர்...
11-12-2020 வெள்ளிக்கிழமை மேஷம்: இன்று மாணவர்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். திறமை வெளிப்படும். பிரச்சனைகள் தீரும். தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மற்றவர்களுடன் இருந்த விரோதம் மறைந்து நட்பு...
டிசம்பர் 11 – 2020 சார்வரி வருஷம் தக்ஷிணாயணம் சரத்ருது கார்த்திகை 26 வெள்ளிக்கிழமை ஏகாதசி காலை மணி 7.21 வரை பின்னர் துவாதசி. துவாதசி மறு நாள் காலை மணி 5.00 வரை பின்னர்...