பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் விடுதலையொட்டி சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவகையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பா கர்நாடக உளவுத்துறை சிறைநிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா கைது செய்யப்பட்டு, சிறைத்தண்டனை...
இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டியே பிங்க் பந்துகளில் ஆடும் பகலிரவு போட்டியாக அமைந்துள்ளது. முதல் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. கடைசியாக...
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகிறது. இந்த மழை அடுத்த 2 நாட்களுக்கும் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான பருவமழை கடந்த அக்டோபர்...
17-12-2020 வியாழக்கிழமை மேஷம் இன்று எதிர்பார்த்த பணம் வந்து சேரும். திறமை வெளிப்படும். பல வகையிலும் முன்னேற்றம் உண்டாகும். சொத்து தொடர்பான விஷயங்களில் இழுபறியானநிலை காணப்படும். இடமாற்றம் உண்டாகும். சுபசெலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் தொடர்பான...
டிசம்பர் 17 – 2020 சார்வரி வருஷம் தக்ஷிணாயணம் ஹேமந்தருது மார்கழி 02 வியாழக்கிழமை திரிதியை மாலை மணி 6.41 வரை பின்னர் சதுர்த்தி உத்தராடம் இரவு மணி 10.50 வரை பின்னர் திருஓணம் த்ருவம்...
நீர் விக்ரமின் மகன் என்பதை மணிக்கு ஒரு முறை நிரூபித்துக் கொண்டிருக்கிறாய் என்று தான் சொல்ல வேண்டும். அப்படி என்ன செய்தார் த்ரூவ்? நடிகர் விக்ரமின் மகன் த்ரூவ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில்...
அதிமுக ஒரு இமயமலை என்றும் திமுகவும், கமலும் இணைந்து இமயமலையுடன் மோதப் பார்க்கிறார்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் என அனைத்து...
பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியா புதிய மலையாள திரைப்படம் ஒன்றின் மூலம் மீண்டும் களம் இறங்குகிறார். பிக்பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ஓவியா. தமிழில் களவாணி திரைப்படம் மூலம் அறிமுகமானவர்...
பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் தனக்கும் பாலாஜி முருகதாஸ்-க்கும் உள்ள நட்புறவு குறித்து ரசிகர் ஒருவரின் கேள்விக்காகப் பதில் அளித்துள்ளார். பிக்பாஸ் தமிழ் 2-ம் சீசன் மூலம் புகழ் பெற்றவர் யாஷிகா ஆனந்த். அதேபோல் தற்போது...
வரும் 2021 முதல் குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் வெர்ஷன்களில் வாட்ஸ்அப் செயல்படாது என்று தகவல்கள் வந்துள்ளன. தற்போது பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் அடிப்படை செயலியாக வந்துவிட்டன. இந்தியாவில் சுமார் 340 மில்லியனுக்கும் அதிகமானோர் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர்....
எம்ஜிஆரின் அடுத்த வாரிசு நான் தான் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். கன்னியாகுமரியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ‘வேலை செய்யாமல் காசு...
வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனம் (IFGTB-Institute of...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று கரூர் சென்றார். அங்கு அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 118.53 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 28 முடிவுற்றத் திட்டப் பணிகளை திறந்து வைத்தார். மேலும் 627...