புதிய வகை கொரோனா குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் நாடு முழுவதும் நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட...
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 10,12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நடப்பு கல்வியாண்டில் தேர்வுகள் நடத்தப்படாமல், ஆன்லைன் வகுப்புகள் மட்டும் நடைபெறுகிறது. அரசு...
29-12-2020 செவ்வாய்கிழமை மேஷம்: இன்று திருமண சுப முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும்.உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்படவும். எனினும் உங்கள் சமயோஜித புத்தியால் அனைத்தையும் சமாளிப்பீர்கள். ரிஷபம்: இன்று சற்று ஏற்ற இறக்கமான பலன்களைப் பெறுவீர்கள்....
டிசம்பர் 29 – 2020 சார்வரி வருஷம் தக்ஷிணாயணம் ஹேமந்தருது மார்கழி 14 செவ்வாய்கிழமை சதுர்த்தசி காலை மணி 8.42 வரை பின்னர் பௌர்ணமி ம்ருகசீரிஷம் மாலை மணி 6.35 வரை பின்னர் திருவாதிரை சுப்ரம்...
மேஷம் – பொறுமை ரிஷபம் – ஆக்கம் மிதுனம் – ஆதாயம் கடகம் – நலம் சிம்மம் – பக்தி கன்னி – தாமதம் துலாம் – போட்டி விருச்சி – வாழ்வு தனுசு –...
முதன் முதலாக 11 லட்சம் கோடி ரூபாயைக் கடந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு இப்போது 12 லட்சம் கோடி ரூபாயைக் கடந்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
தமிழக ஊரக வளர்ச்சி துறையில் கீழ் மாவட்டந்தோறும் செயல்படும் ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறை அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TNRD...
பப் மற்றும் பார்களில் யாரெல்லாம் முன்பதிவு செய்துள்ளார்களோ அவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TNJFU மொத்த காலியிடங்கள்: 22 வேலை செய்யும் இடம்: நாகப்பட்டினம் (தமிழ்நாடு)...
பொங்கல் பரிசு தொகை ரூ.2,500 அதிமுகவினர் விநியோகிப்பது ஏன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘கொரோனா ஊரடங்கில் மக்கள் தவித்த நேரத்தில் நிவாரண உதவி கொடுக்க...
தமிழகத்தின் 38 ஆவது மாவட்டமாக மயிலாடு துறை உதயமாகியுள்ளது. முதல்வர் பழனிசாமி காணொளி காட்சி மூலமாக நிர்வாக பணிகளை தொடங்கி வைத்தார். தமிழகத்தில் மொத்தம் 32 மாவட்டங்கள் இருந்து வந்த நிலையில், 5 மாவட்டங்கள் அடுத்தடுத்து...
INDvAUS | இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 3வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா, தனது இரண்டாவது இன்னிங்ஸில் 133 ரன்கள் எடுத்து...
கொரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதம் பரவத் தொடங்கியபோது, ‘கோ கொரோனா கோ’ என்று கூறி, கோவிட்-19 நோயை ‘ஓடவிட்டவர்’ மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே. தற்போது புதிய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவிவரும் சூழலில்,...
உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள போயஸ் தோட்ட இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினிக்கு, ரத்த அழுத்தத்தில் அதீத ஏற்ற இறக்கம் இருந்த காரணத்தினால், ஐதராபாத்தில் இருக்கும் அப்போலோ...
புத்தாண்டன்று குடித்துவிட்டு கும்மாளம் அடித்து பொதுமக்களுக்கு இடையூறாக இனி யாரும் செயல்பட முடியாத வகையில் காவல்துறையினர் கடும் கடும் நடவடிக்கை எடுப்பார்கள் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஆங்கில புத்தாண்டு...