பொங்கல் பரிசுத்தொகுப்புடன் நெய்யும், பால்பவுடரும் சேர்த்து வழங்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பருவமழை காரணமாக கால்நடைகளுக்கு தீவனம் அதிக அளவில் கிடைப்பதால் பால் உற்பத்தி அதிகாரிக்க துவங்கி உள்ளது. கடந்த நவம்பரில்...
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் 14 ஆம் தேதி, சென்னை வர உள்ளார் எனத் தகவல் வந்துள்ளது. ‘துக்ளக்’ இதழின் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள அமித்ஷா, சென்னை வர இருப்பதாக சொல்லப்படுகிறது. கடைசியாக...
வரும் பொங்கல் விழா அன்று, விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படங்கள், சினிமா தியேட்டர்களில் வெளியாக உள்ளன. இந்நிலையில் எஸ்.டி.ஆர், திரையரங்கு மீட்சியை முன்னிலைப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். சிம்பு, தன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஈஸ்வரன்...
தேசிய புலனாய்வு அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தேசிய புலனாய்வு அமைப்பு (NIA-National Investigation Agency) மொத்த காலியிடங்கள்: 52 வேலை செய்யும்...
தேசிய புலனாய்வு அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தேசிய புலனாய்வு அமைப்பு (NIA-National Investigation Agency) மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும்...
நடிகர் விஜய்யின் தந்தையும் திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், பொங்கல் அன்று புதிய கட்சி ஒன்றைத் தொடங்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. சில வாரங்களுக்கு முன்னர் எஸ்.ஏ.சி, தன் மகன் விஜய் பெயரில், ‘அகில இந்திய தளபதி...
பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்னும் நோக்கில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சில வாரங்களுக்கு முன்னர், ‘குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த முறை பொங்கல் பரிசுத் தொகுப்போடு 2,500 ரூபாய் பணமும் கொடுக்கப்படும்’...
பயோடெக்னாலஜி தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: பயோடெக்னாலஜி தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சில் Biotechnology Industry Research Assistance...
கொச்சி-மங்களூர் இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை காணொளி வாயிலாக பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். ஒரே நாடு ஒரே எரிவாயு கட்டமைப்பு என்ற திட்டத்தின் முன்னோடியாக இயற்கை எரிவாயு குழாய் என்ற திட்டம் பறைசாற்றப்படுகிறது. இதன்...
தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 (National Hydroelectric Power Corporation) மொத்த காலியிடங்கள்:...
புதுச்சேரியில் 9 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. புதுச்சேரியில் கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள்...
பெங்களூருவில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் மாவட்டம் சித்ரதுர்காவில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது உணவு...
தமிழகத்தில் பல பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள அறிவிப்பின்படி, சென்னையில்...
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு சார்பில் பிரத்யேக தமிழ் அகாடமி தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பறைசாற்றும் வகையில் தனியார் மற்றும் அரசு சார்பில் பல தரப்பட்ட அமைப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது...
தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுத்தொகை ரூபாய் 2500, இன்று முதல் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படுகிறது. தமிழக முதல்வர் பழனிசாமி பொங்கல் பரிசுத்தொகையாக ரூ. 2500 வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அத்துடன் 1 கிலோ...