மகராஷ்டிரா மாநிலத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அரசு இல்லங்களை காலி செய்யாவிட்டால், வீட்டிற்குத் தேவையான அனைத்தும் நிறுத்தப்படும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மகராஷ்டராவில் அரசு இல்லங்கள், குடியிருப்புகளில் தங்கியிருக்கும் அரசு...
ஒரு கதாபாத்திரத்திற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் எழுதுவதாக இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நீங்க முடியா இடத்தைப் பிடித்திருப்பவர் செல்வராகவன். ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் காதல், நட்பு, ரொமன்ஸ் தாண்டி ஒரு ஊடலை உணரச் செய்வார்....
கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக சிஎம்ஐஇ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பொருளாதாரம், உள்நாட்டு உற்பத்தி, வேலைவாய்ப்பு நிலவரங்களை சிஎம்ஐஇ என்ற அமைப்பு கண்காணித்து வருகிறது. இந்நிறுவனம் தற்போது வேலையின்மை...
சத்தீஸ்கரில் 24 வயதுடைய ஆண், தன் இரண்டு காதலிகளையும் ஒரே மேடையில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தால் இரண்டு பெண்களும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளனர். சத்தீஸ்கரின் பஸ்தர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்து மவுரியா, 3...
பிக் பாஸ் வீட்டில் யாரும் எதிர்பாராத ட்விஸ்ட் ஒன்று ஏற்பட்டுள்ளது. எப்போதும் எதிரெதிர் அணியில் இருக்கும் பாலாவும் ஆரியும் ஒன்றிணைந்து வீட்டில் போட்டியாளர்களாக இருக்கும் மற்றவர்களை எதிர்த்துள்ளனர். இது குறித்த வீடியோ அனைத்து பிக் பாஸ்...
பணி நிரந்தரம் கோரி முதல்வர் வீட்டு முன்பு பகுதிநேர ஆசிரியர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் ஆசிரியர்கள் படிப்பு முடித்தவர்களுக்கு போதுமான அளவில் வேலைவாய்ப்புகள் இல்லை. அந்தந்த அரசு பள்ளிகளில் தற்காலிகமாகவே பகுதி நேர ஆசிரியர்களை...
இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில், பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடந்து வருகின்றன. இரு அணிகளும் இதுவரை நடந்த இரு போட்டிகளில் தலா ஒரு ஆட்டத்தில் வென்றுள்ளன. இதனால் இந்தப்...
இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில், இந்திய பேட்ஸ்மேன்களை, ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுஷானே வம்பிழுத்துள்ளார். இது குறித்தான ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. லாபுஷானே, இந்திய அதிரடி பேட்ஸ்மேன் ரோகித்...
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை இன்று நடைபெற்றது. இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் நேரில் ஆய்வு செய்தார். தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை 5 இடங்களில் நடைபெற்றது....
இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்று தொடங்கிய இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி, பேட்டிங் செய்தது. அந்த அணி 338...
புதுச்சேரியில் மாவட்ட ஆட்சி தலைவருக்கு குடிதண்ணீருக்கு பதிலாக விஷத்தன்மை வாய்ந்த நீரை குடிப்பதற்கு கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது கலெக்டர்...
அதிமுக ஆட்சியில் எவ்வளவு கொள்ளை நடந்துள்ளது, ஊழல் பற்றி விவாதிப்போம் என்று முதல்வர் பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார், அதில் அவர் கூறியிருப்பதாவது,...
2018-ம் ஆண்டு கன்னடத்தில் தயாராகி, இந்தியா முழுவதும் வெற்றியடை போட்ட திரைப்படம் கேஜிஎஃப். இந்த படத்தின் இரண்டாம் பாகம் கோடை விடுமுறையின் போது வெளியாக உள்ளது. ஜனவரி 7-ம் தேதி யாஷ் பிறந்தநாளை முன்னிட்டு கேஜிஎஃப்...
டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் உலகின் முதல் பணக்காரர் இடத்துக்கு வந்துள்ளார். இதுவரையில் உலகின் பணக்காரராக அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பிசோசா இருந்து வந்தார். அவருடைய சொத்து மதிப்பு 187 பில்லியன் டாலர்...
திரையரங்குகளில் 100 சதவீத இருக்கையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனு, மதுரை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது. மதுரை உயர்நீதிமன்றத்தில் முத்துக்குமார், ராம்சுந்தர் ஆகியோர் நேற்று ஆஜராகினர். அப்போது நீதியரசர்களிடம் பேசிய...