சிம்பு நடிப்பில் வேகமாகத் தயாராகிப் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் ஈஸ்வரன். முதன் முதலாக கொரோனா பற்றிய காட்சிகள் வந்ததும் ஈஸ்வரன் திரைப்படத்தில் தான். ஈஸ்வரன் படத்தின் விமர்சனத்திலும் பலராலும் பாராட்டப்பட்டது அந்த கொரோனா பற்றிய காட்சிகள்....
இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General of...
நடிகர் விஜய் சேதுபதி இந்தியில் அடுத்தடுத்து 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தார். அதில் ஒன்று அமீர் கானுடன் நடிக்க இருந்த லால் சிங் சர்தார் திரைப்படம். கொரோனாவுக்கு முன்பே அந்த படத்தில் நடிக்க...
ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (Eastern Coalfields Limited – ECL) மொத்த காலியிடங்கள்: 1...
வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற பெயரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக சார்பில் பிரச்சாரம் நடத்தி வருகிறார். இன்றும் நாளையும் கோவை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். கோவை உள்ள ராஜவீதியில் தனது பரப்புரையைத் தொடங்கினார். அங்குள்ள...
பிரதமர் மோடி தமிழர்களை இரண்டாம் தர மக்களாக தான் பார்க்கிறார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தேர்தல் பரப்புரைக்காக இன்று தமிழகம் வந்துள்ளார். அப்போது பேசிய அவர்,...
சசிகலா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக விக்டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனைப் பெற்ற சசிகலா வரும் 27 ஆம் தேதி விடுதலையாக உள்ள...
யோகிபாபுவை வைத்து இயக்குநர் பா.இரஞ்சித் பொம்மை நாயகி என்ற திரைப்படத்தை தயாரிக்கிறார். தமிழ் சினிமாவின் திசைவழியில் இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் புரடொக்ஷன்ஸ்” ஒரு புதிய அத்தியாயம். அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிப்பதோடு அல்லாமல் தரமான, அழுத்தமான படைப்புகளை...
மாஸ்டர் திரைப்படம் எதிர்பார்ப்புக்கு மாறாக விரைவில் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது. விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வந்தது. பெரும்பாலான மக்களின் வரவேற்பை இப்படம் பெற்றிருந்தாலும் ஊரடங்கு காரணமாக தயாரிப்பாளர்களுக்கு நஷ்ட்த்தையே...
ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் 25 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று காலை...
சிவில் சர்வீஸ் தேர்வு எழுத கடைசி வாய்ப்பை தவறவிட்டவர்களுக்கு மறுதேர்வு நடத்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. இடஒதுக்கீடு,...
துருக்கியில் உரிமையாளருக்காக அவருடைய நாய் ஒரே இடத்தில் 6 நாட்களாக தொடர்ந்து காத்திருந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளர்ப்புப் பிராணிகளில் நாய் போல் நன்றியுள்ள ஜீவன் கிடையாது என்பார்கள். ஒரு தடவை உணவு கொடுத்து, பாசம்...
ஆஸ்திரேலியாவில் செய்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு பணம் வழங்க வேண்டும் என்ற சட்ட மசோதாவுக்கு கூகுள் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட தேடுபொறிகளும், சமூகவலைதளங்களும் உள்நாட்டு செய்திகளை ஒரு சேவையாக வழங்கி...
23-Jan-21 சனிக்கிழமை மேஷம்: இன்று விரும்பாத இடமாற்றம் உண்டாகலாம். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறவும், மேல்படிப்பு படிக்கவும் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சொத்து பிரச்சனை தீரும். குடும்ப குழப்பம் தீரும். சரி என்று...
23 Jan 2021 சார்வரி வருஷம் உத்தராயணம் ஹேமந்தருது தை 10 சனிக்கிழமை தசமி இரவு மணி 9.14 வரை பின்னர் ஏகாதசி க்ருத்திகை இரவு மணி 10.03 வரை பின்னர் ரோஹிணி சுப்ரம் நாமயோகம்...