நடிகை பிரியா பவானி சங்கர் தனது காதலரின் பிறந்த நாளை முன்னிட்டு வித்தியாசமான புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது தமிழில் மிகவும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்....
நடிகர்கள் விஜய்- விஜய் சேதுபதி ஆகியோரது நடிப்பில் உருவாகி கடந்த பொங்கலுக்கு வெளியான திரைப்படம் மாஸ்டர். மாஸ்டர் திரைப்படம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் தமிழில் வெளியான முதல் பெரிய பட்ஜெட் படம் ஆகும். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு நடுவே...
சீன நாட்டில் உருவாக்கப்பட்ட 59 செயலிகளுக்கு இந்திய அரசு, சென்ற ஆண்டு திடீரென்று இடைக்காலத் தடை விதித்தது. இந்தத் தடை உத்தரவு நிரந்தரமாக மாற்றப்படலாம் என்று தகவல்கள் வந்துள்ளன. இதற்கு சீன அரசுத் தரப்பு கடும்...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் இன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். கொல்கத்தாவில் இருக்கும்...
புதிய படம் ஒன்றில் பிரபல தமிழ் காமெடி நடிகர் ஒருவருக்கு ஜோடி ஆக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் நடிகை சாய் பல்லவி. தமிழகத்தைச் சேர்ந்த நடிகை சாய் பல்லவி தற்போது தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிக்காவிட்டாலும்...
2021ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான வீரர்களின் ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என ஐ.பி.எல். நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. 14-வது ஐபிஎல் சீசன் வரும் ஏப்ரல் மற்றும் மே...
நடிகர் அஜித் ஷாலினி தம்பதியின் மகன் ஆத்விக்கின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. 5 வயதாகும் ஆத்விக் தனது தாய் ஷாலினியுடன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படங்களை ரசிகர்கள்...
ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா இன்று சிறையிலிருந்து விடுதலை ஆனார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். இன்றைய தினத்திலேயே ஜெயலலிதாவின் நினைவிடமும் மெரினா கடற்கரையில் திறக்கப்பட்டுள்ளது. இப்படி இரண்டு சம்பவங்களும் ஒரே...
சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் இன்று திறக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் கட்டப்பட்ட இந்த நினைவிடத்தைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதற்கான சிறப்பு நிகழ்ச்சியில்...
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய காசநோய் மற்றும் சுவாச நோய்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: NITRD மொத்த காலியிடங்கள்:...
தேசிய விசாரணை நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: NIA மொத்த காலியிடங்கள்: 25 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய...
பிக்பாஸ் புகழ் ரம்யா பாண்டியன் தற்போது நடிகர் சூர்யாவின் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் தொடர்ந்து தனது புகழை தக்க வைத்துக் கொண்ட ரம்யா பாண்டியனுக்கு தற்போது சினிமாவிலும்...
கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய எல்லைக்கு உட்பட்ட தகுதி வாய்ந்த பிரதம கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும்...
ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா இன்று சிறையிலிருந்து விடுதலை ஆனார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். இன்றைய தினத்திலேயே ஜெயலலிதாவின் நினைவிடமும் மெரினா கடற்கரையில் திறக்கப்பட்டுள்ளது. இப்படி இரண்டு சம்பவங்களும் ஒரே...
கன்டோன்மென்ட் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Cantonment Board மொத்த காலியிடங்கள்: 11 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய...