‘சாகுந்தலம்’, ‘குஷி’ எனத் தனது அடுத்தடுத்தப் படங்களின் வெளியீடு மூலம் சமந்தா பதிலடி கொடுத்து வருகிறார். விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடித்திருக்கும் ‘குஷி’ படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழுவினர் பிரத்யேக...
தமிழில் ‘சுப்ரமணியபுரம்’, ‘ஈசன்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர் ஜேம்ஸ் வசந்தன். இவர் தமிழின் முன்னணி இசையமைப்பாளரும் தனது இசை குருவுமான இளையராஜா குறித்து சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ள எதிர்மறை கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில்...
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ரம்யா நம்பீசன் நடிப்பில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான பீட்சா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பீட்ஸா திரைப்படத்தின் சீக்வெல் படங்கள் வெளியாகி வருகின்றன....
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் காஷ்மீர் ஷெட்யூலை நிறைவு செய்த வீடியோவை பதிவிட்டு காஷ்மீருக்கு குட்பை சொல்லி இருப்பது ரசிகர்களை உணர்ச்சி வசத்தில் ஆழ்த்தி உள்ளது. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிப்பில் இயக்குநர் லோகேஷ்...
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை டாப்ஸி. தமிழில் காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ஜன...
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்த ’தலைவி’ என்ற திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தினால் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இந்த படத்தை வெளியிட்ட ஜி ஸ்டூடியோ நிறுவனம்...
கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு என்ற AI தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்றும் கிட்டத்தட்ட எல்லா துறைகளிலும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. AI...
கடந்த சில மாதங்களாக உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்துவரும் நிலையில் தற்போது ஒரே நிறுவனம் 19000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது...
இன்றைய தொழில்நுட்ப உலகில், பிளாஸ்டிக் இல்லாத இடமே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு, பிளாஸ்டிக் குப்பைகள் மலைபோல குவிந்து கிடக்கின்றன. இதனை மறுசுழற்சி செய்தால், ஓரளவு சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என்றாலும், மறுசுழற்சிக்கு பொதுமக்களின்...
உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் வாழ்வதற்கு தண்ணீர் அத்தியாவசியமானது. பொதுவாக கோடை காலம் வந்துவிட்டால், தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படுவது இயல்பு தான். ஆனால், உலக அளவில் தண்ணீருக்கு நெருக்கடி ஏற்படும் என ஐ.நா. எச்சரித்துள்ளது. தண்ணீருக்கு...
இந்தியாவில் 6ஜி தொலைத்தொடர்பு சேவைக்கான சோதனை தொடங்கப்பட்டு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். வருகின்ற 2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 6ஜி சேவையை முழுமையாக செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்....
ஐஐஎம் இந்தூரில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு 1.14 கோடி சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளதை அடுத்து அந்த நிறுவனத்தில் படித்த மாணவர்களிலே அதிக சம்பளத்தில் வேலை பெறும் மாணவர் இவர் தான் என்ற சாதனை...
அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை காரணமாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் குறைந்தது என்பதும் இதனால் உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த அதானி தற்போது 20வது இடத்திற்கும் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டார்...
கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பியும் நடிகை யாஷிகா ஆனந்த் ஆஜராகாததால் அவருக்கு எதிராக செங்கல்பட்டு நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட...
உலகிலேயே பணக்கார கோயில் என்று கூறப்படும் திருப்பதி கோவில் தேவஸ்தானம் ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுகளை போல் பட்ஜெட் போட்டு வருகிறது என்பதும் கடந்து சில ஆண்டுகளாக இந்த பட்ஜெட்டை மாநில அரசு ஒப்புதல் அளித்து...