வரும் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட எஸ்டிபிஐ கட்சி பேச்சுவார்த்தை நடத்த வந்த நிலையில் திடீரென அமமுக கூட்டணியில் இணைந்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நீதி மய்யம்...
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து போட்டியிட்ட தேமுதிக வரும் சட்டமன்ற தேர்தலிலும், அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டணி குறித்து இரு கட்சி தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை....
தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டது என்பதும் திமுக கூட்டணியில் இணைந்த காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தமிழகத்தை போலவே புதுவையிலும் திமுக மற்றும் காங்கிரஸ் இணைந்து போட்டியிட...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்னும் புதிய கட்சியை ஆரம்பித்து, சட்டமன்றத் தேர்தலை முதன் முறையாக சந்திக்க இருக்கிறார் டிடிவி தினகரன். அதே நேரத்தில், ‘அதிமுகவை மீட்பதற்காக தொடங்கப்பட்ட கட்சி தான் அமமுக’ என்று தொடர்ந்து...
டெல்லி யூனிவர்சிட்டியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: டெல்லி யூனிவர்சிட்டி (Delhi University) மொத்த காலியிடங்கள்: 05 வேலை செய்யும் இடம்: புது தில்லி,...
டெல்லி யூனிவர்சிட்டியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: டெல்லி யூனிவர்சிட்டி (Delhi University) மொத்த காலியிடங்கள்: 1145 வேலை செய்யும் இடம்: புது தில்லி,...
நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தேசிய புத்தக அறக்கட்டளை இந்தியா (NBT India-National Book Trust India) மொத்த...
தென் இந்தியாவின் மிகப் பெரிய நகைக் கடை நிறுவனமான கல்யாண் ஜூவல்லர்ஸ், மார்ச் 16-ம் தேதி பங்குச்சந்தையில் ஐபிஓ மூலம் பங்குகளை வெளியிடுகிறது. கல்யாண் ஜூவல்லர்ஸின் பங்குகளின் ஆரம்ப விலை 86-87 ரூபாய்க்குள் இருக்கும். மொத்தம்...
திமுக கூட்டணியில் இணைந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்த பணிகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்த பணிகளில் திமுக தலைமை இயங்கி வருகிறது....
இந்திய கிரிக்கெட் அணியின் மேட்ச் வின்னராக உருவெடுத்திருக்கிறார் ரிஷப் பன்ட். அவர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்நிலையிலங் ரிஷப் பன்ட் செய்த...
இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னையில் மத்திய அரசின் தேசிய புத்தக அறக்கட்டளையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திய தொழில்நுட்ப கழகம் மெட்ராஸ். (IITM-Indian...
இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னையில் மத்திய அரசின் தேசிய புத்தக அறக்கட்டளையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திய தொழில்நுட்ப கழகம் மெட்ராஸ். (IITM-Indian...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவியது என்பதும் அதன் பின் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு ஆறுமாதத்திற்கும் மேல் அமலில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது....
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா, தொடரையும் 3 – 1 என்ற ரீதியில் கைப்பற்றி சாதனைப் படைத்தது. இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்...
நேற்று அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் அந்த வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என்ற காரணத்தினால் அதிமுக எம்எல்ஏ ஒருவர் கட்சியிலிருந்து விலகி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்து உள்ளார்....