திரையுலகில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சேவைகள் செய்தவர் கமல்ஹாசன் என்பதும் தமிழ் திரையுலகில் பல புதுமைகளைப் புகுத்தியவர் என்பதும் தமிழ் திரை உலகில் உள்ள பலருக்கு அவர் குருவாக இருந்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது....
வாய்ப்பு கொடுத்தால் நானும் நடராஜன் போல் விக்கெட் எடுப்பேன் என்றும் எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பேசியுள்ளார். மதுரை வடக்கு...
பிக்பாஸ் மலையாளம் நிகழ்ச்சி தற்போது 3வது சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதும் இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான நடிகை...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏப்ரல் 4ஆம் தேதியுடன் பிரச்சாரம் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் இன்னும் ஒரு வாரம் மட்டுமே பிரச்சாரத்திற்கான காலம் இருக்கும் நிலையில்...
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளதை அடுத்து நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் கொரோனாவால் 4.72 லட்சம் பேர் பாதிப்பு அடைந்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலை உலகம்...
நேற்று சேலத்தில் நடைபெற்ற திமுக கூட்டணி கட்சிகளின் பிரம்மாண்டமான மாநாட்டில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒரே மேடையில் இரு பெரும் தலைவர்கள் கலந்து கொண்டதை...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவரை வீசிய நடராஜன் ஹீரோவாகிய நிலையில் இந்தியா போட்டியையும் தொடரையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய...
மேஷம் – உற்சாகம் ரிஷபம் – போட்டி மிதுனம் – பொறுமை கடகம் – ஓய்வு சிம்மம் – ஆதாயம் கன்னி – நட்பு துலாம் – நஷ்டம் விருச்சி – செலவு தனுசு –...
29 Mar 2021 சார்வரி வருஷம் உத்தராயணம் சிசிரருது பங்குனி 16 திங்கட்கிழமை பிரதமை இரவு மணி 11.11 வரை பின்னர் துவிதியை ஹஸ்தம் மாலை மணி 4.45 வரை பின்னர் சித்திரை த்ருவம் நாமயோகம்...
29-Mar-21 திங்கட்கிழமை மேஷம்: இன்று பணவரத்து இருக்கும். இடமாற்றம்,வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றபாதையில் செல்லும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவி...
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் இன்றும் தமிழகத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் சென்னையில் 800 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால்...
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: NHRC மொத்த காலியிடங்கள்: 50 வேலை செய்யும் இடம்: விசாகப்பட்டினம், ஆந்திரா வேலைவாய்ப்பு:...
விசாகப்பட்டினம் துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: விசாகப்பட்டினம் போர்ட் டிரஸ்ட் (Visakhapatnam Port Trust) மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும் இடம்:...
விசாகப்பட்டினம் துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: விசாகப்பட்டினம் போர்ட் டிரஸ்ட் (Visakhapatnam Port Trust) மொத்த காலியிடங்கள்: 08 வேலை செய்யும் இடம்:...
சேலத்தில் இன்று ஒரே மேடையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பிரச்சாரம் செய்தனர். கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய ராகுல் கூறியதாவது:- தமிழகத்தில் இப்போது நடப்பது இரு கட்சிகளுக்கு...