டாடா மெமோரியல் மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Tata Memorial Centre (TMC) டாடா நினைவு மையம் மொத்த காலியிடங்கள்: 05...
நடிகர் நாக சைதன்யா கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் செலவில் புது வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார். நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் தங்களது மணவாழ்க்கை விலக்குக்குப் பிறகு தங்களது படங்களில் கவனம்...
ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்ஷன் சார்பில் ஏ.ஆர்.முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் செளத்ரி தயாரித்திருக்கும் ‘ஆகஸ்ட் 16,1947’ திரைப்படத்தை பொன்குமார் இயக்கி இருக்கிறார். கெளதம் கார்த்தி, ரேவதி, புகழ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தின்...
சென்ட்ரல் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Central Coalfields Limited (CCL) சென்ட்ரல் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் மொத்த காலியிடங்கள்: 01...
தேசிய திட்டங்கள் கட்டுமான நிறுவனம் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: National Projects Construction Corporation Limited (NPCC)- தேசிய திட்டங்கள்...
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனம்...
நடிகை சமந்தா நடிப்பில் இருந்து பிரேக் எடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை சமந்தா தற்போது கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு பிரேக் எடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்....
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது நடிக்கவும் களமிறங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ என வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். தற்போது, விஜய், த்ரிஷா உள்ளிட்டப் பலர் நடித்து...
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் தரப்பின் வழக்கில் ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து உடனடியாக அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து அவருக்கு பாஜக...
சென்னையில் ‘லியோ’ படப்பிடிப்பு தொடங்குவது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது. ‘மாஸ்டர்’ படத்திற்கு அடுத்து மீண்டும் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணி ‘லியோ’ படத்திற்காக இணைந்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக இதன் படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் விறுவிறுப்பாக...
மோடி சமூகம் குறித்த அவதூறு பேச்சுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு தனது எம்பி பதவியை இழந்தார் வயநாடு தொகுதி எம்பி ராகுல் காந்தி. இந்நிலையில் இன்று கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் தேதி...
இன்று (29/03/2023) தமிழ்நாட்டில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்து 5545 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை 280 ரூபாய் அதிகரித்து 44,360 ரூபாயாக...
கஷ்டப்பட்டு சேமித்த பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வரும் நிலையில் தற்போது பெண்களுக்கு என்ன பிரத்யேக திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் முதலீடு செய்தால்...
IRCTC இணையதளத்தின் மூலம் ரயில்களை ரயில்களில் முன்பதிவு செய்யலாம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இனி இந்த இணையதளத்தின் மூலம் ஹெலிகாப்டரையும் முன்பதிவு செய்யலாம் என்ற அறிவிப்பு பொதுமக்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது....
இத்தாலி நாட்டின் அரசு பணத்தை ரூபாய் 1.8 கோடி மோசடி செய்த பார்வையற்ற பெண் ஒருவர் பிடிபட்டுள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாலி நாட்டைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர் தான் இரு...