வார இறுதி நாட்களில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்பது...
இன்று காலை (16/04/2021) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 48 ரூபாய் அதிகரித்து 4,428 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 384 ரூபாய் அதிகரித்து 35,424 ரூபாயாக அதிகரித்துள்ளது. சுத்த தங்கமான 24 காரட்...
ஐபிஎல் அணிகளில் ஒன்றாகிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று தனது இரண்டாவது போட்டியை விளையாடவுள்ள நிலையில் சத்தமில்லாமல் ஒரு புதிய சாதனை செய்து முதல் இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை சூப்பர் கிங்ஸ்...
நடிகர் முரளி, வடிவேலு நடித்த ’சுந்தரா டிராவல்ஸ்’ என்ற படத்தின் நாயகியாக நடித்திருந்த நடிகை ராதா, எஸ்ஐ வசந்த ராஜா என்பவர் மீது புகார் கொடுத்து இருந்த நிலையில் தற்போது அவர் தனது புகாரை வாபஸ்...
தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனரும், ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கிவருமான கேஎஸ் ரவிக்குமார் அவ்வபோது குணசித்திர கேரக்டர்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது ’மதில்’...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர்களும், தமிழகத்தில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர்களும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு...
சிட்டி வங்கி, இந்தியா உட்பட 13 வாடிக்கையாளர்கள் வங்கி சேவையிலிருந்து சிட்டி வங்கி வெளியேறுவதாக அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் வங்கி சேவையில் வேகமாக வளர்ச்சி அடையக் கூடிய கூறுகள் இல்லை. ஆனால் வெல்த் மேனேஞ்மெண்ட் என அழைக்கப்படும்...
ஹரித்துவாரில் கும்பமேளா திருவிழா விசேஷமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென சாமியார்கள் கும்பமேளா திருவிழா முடிந்து விட்டதாக கூறி வீடு திரும்பி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஹரித்துவாரில் கும்பமேளா திருவிழா...
கடந்த பல ஆண்டுகளாக ஈவேரா பெரியார் சாலை என அழைக்கப்பட்டு வந்த சாலை சமீபத்தில் திடீரென வெஸ்டன் டிரங்க் ரோடு என மாற்றப்பட்டது. அதுகுறித்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி தமிழக நெடுஞ்சாலைத்துறை...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை எதிர்பார்ப்பதை விட மிக அதிகமாகி வருவது தமிழக அரசுக்கும் சுகாதாரத்துறைக்கும் பேரதிர்ச்சியாக உள்ளது. தினமும் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தமிழகத்திலும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் சென்னையிலும்...
ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Southern Railway மொத்த காலியிடங்கள்: 33 வேலை செய்யும் இடம்: சென்னை வேலைவாய்ப்பு வகை: மத்திய...
இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: SAI மொத்த காலியிடங்கள்: 21 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய...
ராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: MES மொத்த காலியிடங்கள்: 502 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவி வருவதால் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது குறித்து ஆலோசனை செய்ய நேற்று தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள்...
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வரும் நிலையில் நேற்று மற்றும் நேற்று முன்தினம் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது என்பதைப் பார்த்தோம். இந்த நிலையில் இன்று வந்த...