தமிழகம் முழுவதும் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்பதும் ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இன்று முதல் ஊரடங்கு அமல்படுத்தபடுவதை அடுத்து சென்னை மெட்ரோ...
டெல்லியில் இருந்து ஹாங்காங் சென்ற விமானம் ஒன்றில் பயணம் செய்த பயணிகள் 47 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று டெல்லியில் இருந்து ஹாங்காங் சென்ற...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது நேற்று பத்தாயிரத்திற்கும் அதிகமாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து இன்று முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு...
சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் இனி பிளாட்பாரம் டிக்கெட் கிடையாது என்றும் மூத்த குடிமக்களுக்கும் மட்டும் ஒரே ஒருவருடன் வருவதற்காக பிளாட்பாரம் டிக்கெட் வழங்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் காமெடி நடிகர் விவேக் காலமானபோது நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். கொரோனா தடுப்பூசிக்கு...
நேற்று நடைபெற்ற 12-வது ஐபிஎல் தொடர் போட்டியில் சென்னை அணி சூப்பராக வெற்றி பெற்று மீண்டும் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை...
மேஷம் – மேன்மை ரிஷபம் – நஷ்டம் மிதுனம் – ஓய்வு கடகம் – பயம் சிம்மம் – சுகம் கன்னி – துணிவு துலாம் – ஆர்வம் விருச்சி – முயற்சி தனுசு –...
20-Apr-21 மேஷம்: இன்று உடன் பிறந்தவர்களுடன் மனவருத்தம் ஏற்படும் விதத்தில் ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம். உறவினர் நண்பர்கள் உங்களை சரிவர புரிந்து கொள்ளாமல் உங்களைவிட்டு பிரிந்து செல்லக்கூடும். திடீர் மனக்கவலை ஏற்படும். குறிக்கோள் இல்லாமல் அலைய...
20-Apr-21 ப்லவ வருஷம் உத்தராயணம் வஸந்தருது சித்திரை 07 செவ்வாய்கிழமை அஷ்டமி இரவு 8.09 மணி வரை பின்னர் நவமி பூசம் மறுநாள் காலை 3.39 மணி வரை பின்னர் ஆயில்யம் த்ருதி நாமயோகம் பத்ரம்...
2021 ஐபிஎல் சீசனின் 12வது போட்டியில், ராஜஸ்தான் அணியை எதிர்த்து விளையாடிய சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சிஎஸ்கேவை பேட்டிங் செய்ய அழைத்தது. சென்னை...
மத்திய அரசு 3-ம் கட்ட கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மே 1-ம் தேதி முதல் 18 வயது முதல் அனைவரும் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில்...
வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: HMT Machine Tools Ltd மொத்த காலியிடங்கள்: 12 வேலை செய்யும் இடம்:...
வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: OMCL மொத்த காலியிடங்கள்: 470 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...
இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: IIITDM மொத்த காலியிடங்கள்: 04 வேலை செய்யும் இடம்:...
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: ICMR மொத்த காலியிடங்கள்: 04 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...