கர்நாடக ஆண்டிபயாடிக்ஸ் & பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: கர்நாடக ஆண்டிபயாடிக்ஸ் & பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட். (Karnataka Antibiotics & Pharmaceuticals...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இன்று தமிழகத்தில் 13 ஆயிரத்தை நெருங்கி விட்டது என்பதும் இந்தியாவில் மூன்று லட்சத்தை கடந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது...
இந்திய – திபெத் எல்லைக் காவல்படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திய – திபெத் எல்லைக் காவல்படை (ITBP-Indo Tibetan Border Police)...
கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதி கொடுத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ‘அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் “கோவிஷீல்டு தடுப்பூசி...
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் கடந்த 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்பட உள்ளது வாக்குகளை எண்ணும் பணிகளில் தேர்தல் ஆணையம்...
பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விஷ்ணு விஷால் இன்று பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை திருமணம் செய்வதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். அந்தவகையில் நேற்று திருமணத்திற்கு முந்தைய நிகழ்வான மெஹந்தி நிகழ்ச்சி நடந்தது என்பதும் இது...
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’. நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்தப் படம் சென்ற ஆண்டே வெளியீட்டுக்குத் தயாராக இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போடப்பட்ட ஊரடங்கினால் ரிலீஸ் தேதி தள்ளித்...
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் எட்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இன்றுடன் ஆறு கட்ட தேர்தல் முடிவடைந்து விட்டது. இன்னும் இரண்டு கட்ட தேர்தல் மட்டுமே நடைபெற உள்ள நிலையில் தற்போது...
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தெரிகிறது. இந்த படத்தை தான் விரைவில் முடித்துக் கொடுப்பதாக நீதிமன்றத்தில் ஷங்கர் ஒப்புக்கொண்டதை...
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் முறையான ஆக்ஸிஜன் சப்ளை இல்லாத காரணத்தினால் கடந்த சில நாட்களில் மட்டும் பலர் உயிரிழந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் ஆக்ஸிஜன் சப்ளை மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளதாகவும்,...
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ரஜினிகாந்த் கூறிய ஒரு கருத்துக்கு விளக்கம் கேட்டு அந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரணை செய்துவரும் ஆணையம் ஏற்கனவே இரண்டு முறை சம்மன் அனுப்பியது. இரண்டு முறையும் நேரில்...
நாட்டில் கொரோனா தொற்றின் பரவல் எதிர்பாராத உச்சத்தை எட்டியுள்ள நிலையில், உயிர் காக்கும் ஆக்ஸிஜன் சப்ளைக்கும், தடுப்பூசிக்கும் தேசியத் திட்டம் ஒன்று அவசியம் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி...
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் முறையான ஆக்ஸிஜன் சப்ளை இல்லாத காரணத்தினால் கடந்த சில நாட்களில் மட்டும் பலர் உயிரிழந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் ஆக்ஸிஜன் சப்ளை மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளதாகவும்,...
இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம். (SAI-Sports Authority of India) மொத்த காலியிடங்கள்:...
நாட்டில் கொரோனா தொற்றின் பரவல் எதிர்பாராத உச்சத்தை எட்டியுள்ள நிலையில், உயிர் காக்கும் ஆக்ஸிஜன் சப்ளைக்கும், தடுப்பூசிக்கும் தேசியத் திட்டம் ஒன்று அவசியம் என்று வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் முன் எப்போதும்...