தமிழகத்தில் ஏற்கனவே திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும் ஞாயிறு மட்டும் முழுநேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில் மேலும் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன இந்த நிலையில்...
இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: RITES மொத்த காலியிடங்கள்: 146 வேலை செய்யும்...
என்ஜினீர்ஸ் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: என்ஜினீர்ஸ் இந்தியா லிமிடெட் (EIL-Engineers India Limited) மொத்த காலியிடங்கள்: 06 வேலை செய்யும்...
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பதும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் சுமார் 3.50 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது. கொரோனாவால்...
தமிழகத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை மறுநாள் அதிகாலை 4 மணி முதல் முழு ஊரடங்கு என்பதை அடுத்து நாளை எந்த கடைகளும் திறந்து இருக்காது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில்...
மேஷம்: இன்று கலைத்துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எல்லா காரியங்களும் நல்ல படியாக நடக்கும். ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். வீண் செலவு ஏற்படும். அடுத்தவருக்கு...
24-Apr-21 ப்லவ வருஷம் உத்தராயணம் வஸந்தருது சித்திரை 11 சனிக்கிழமை த்வாதசி மாலை 4.19 மணி வரை பின்னர் த்ரயோதசி உத்திரம் இரவு 2.03 மணி வரை பின்னர் ஹஸ்தம் த்ருவம் நாமயோகம் பாலவம் கரணம்...
முதுநிலை மருத்துவ படிப்புக்கான எம்டி, எம்எஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. முதுநிலை மருத்துவ படிப்புக்கான எம்டி, எம்எஸ் ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுகள் மே மாதம்...
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆக்சிஜன் கலனில் கசிவு ஏற்பட்டு இருப்பதாக ஒரு சில ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அதற்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை...
ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்தாலும் ஆக்சிஜன் சிலிண்டர் கிடைக்காத நிலை இருந்து வரும் நிலையில் ஒரு ரூபாய்க்கு ஆக்சிஜன் சிலிண்டரை ரீஃபில் செய்து தரும் நபர் ஒருவர் கொடுத்த தகவல் வெளிவந்துள்ளது உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஹமீர்பூர்...
தமிழகத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கும், மற்ற நாட்களில் இரவு ஊரடங்கும், அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அண்டை மாநிலமான புதுவையில் சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் முழு ஊரடங்கும், மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கும்,...
உலகத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதை அடுத்து நாளை முழு ஊரடங்கு நீண்ட இடைவேளைக்கு பிறகு அமல்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் நாளை தமிழகத்தில் முழு ஊரடங்கை அடுத்து 16 சிறப்பு ரயில்கள் ரத்து...
இந்தியாவில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 345,147 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 2,621 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், இந்தியாவில் 2,550,788 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை...
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்ற நிலையில் பஞ்சாப் அணி மிக அபாரமாக விளையாடி 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. ஏற்கனவே மும்பை அணி ஐதராபாத்,...
இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 17வது போட்டியில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதி வருகின்றன. இன்றைய போட்டியில் பஞ்சாப் கேப்டன் கே.எல் ராகுல் டாஸ் வென்றதை அடுத்து மும்பை அணி பேட்டிங்...