ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மூச்சு திணறிய கணவருக்கு வாயோடு வாய் வைத்து சுவாசத்தை பரிமாறிய மனைவியின் முயற்சி தோல்வியடைந்து, அவரது கணவர் பரிதாபமாக பலியான சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்சிஜன்...
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: CUTN மொத்த காலியிடங்கள்: 02 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய...
ஒருபக்கம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து ஸ்டெர்லைட் தயாரிக்கத் அரசு அனுமதி அளித்துள்ள தமிழக அரசு இன்னொரு பக்கம் ஸ்டெர்லைட் ஆலையில் தயாராகும் ஆக்ஸிஜன் மருத்துவத்திற்கு பயன்படாது என நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கலாமா? என்பது குறித்து ஆலோசனை செய்ய இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் 5 தீர்மானங்கள்...
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மொத்த காலியிடங்கள்: 02 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு...
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: மெட்ராஸ் பல்கலைக்கழகம் மொத்த காலியிடங்கள்: 04 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய...
ஆக்சிஜன் தயாரிப்புக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று நேற்று நான் கூறியபோது என்னை அனைவரும் குறிப்பாக திமுகவினர் திட்டினார்கள். ஆனால் இப்போது அவர்களும் அதையே தான் கூறுகிறார்கள் என்று குஷ்பு தனது டுவிட்டரில் கூறியுள்ளார். ஆக்சிஜன்...
பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: BHEL மொத்த காலியிடங்கள்: 03 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு...
தளபதி விஜய் நேற்று ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பிய நிலையில் இன்று காலை விவேக் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. பிரபல காமெடி நடிகர் விவேக் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாரடைப்பு...
கொரனோ தடுப்பு விதிமுறைகளை சரியான முறையில் கடைபிடிக்காவிட்டால் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள்...
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. தினமும் மூன்றரை லட்சத்துக்கு மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் உலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து அச்சப்பட்டு வருகின்றன. அமெரிக்கர்கள் யாரும்...
ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாமா? என அனைத்து கட்சி தலைவர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை முதல் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளுமே...
ஸ்டெர்லைட் ஆலை முன் திடீரென நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் அந்த பகுதியின் சுற்றுச் சூழல் மாசுபடுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டிய பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். 100 நாட்களுக்கு...
கொரனோ வைரஸுக்கு எதிராக போராடி வரும் இந்தியாவுக்கு கூகுள் நிறுவனம் மிகப்பெரிய தொகையை வழங்க இருப்பதாக அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை அவர்கள் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இருக்கிறார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் சில...