தன்னுடைய நண்பருக்கு ஆக்சிஜன் தேவை என்பதை அறிந்து 1400 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆக்சிஜனை கொண்டு சென்ற ஆசிரியர் ஒருவர் குறித்த தகவல் தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா...
பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வரவேண்டுமா என்பது குறித்த முக்கிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. பள்ளிகளுக்கு கடந்த சில நாட்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்த...
இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: IIFT மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...
பிக்பாஸ் புகழ் மாஸ்டர் சாண்டி வீட்டில் நடந்த விஷயத்தை எடுத்து திரையுலக பிரபலங்கள் அவரது குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் பிக்பாஸ் சாண்டிக்கு ஏற்கனவே லாலா என்ற பெண் குழந்தை உள்ளது என்பது தெரிந்ததே. அந்த...
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு...
சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல்களை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றலாம் என சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. உரிய வசதிகளுடன் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல்கள் மற்றும் மருத்துவமனைகள் கொரோனா பராமரிப்பு மையங்கள் ஆக மாற்றலாம்...
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கொடுத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜனை தயாரிக்க கூடாது என உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில்...
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ்...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க நேற்று சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது என்பதை பார்த்தோம். இருப்பினும் ஸ்டெர்லைட் ஆலையில் தயாராகும் ஆக்சிஜன் முழுவதையும் தமிழகத்திற்கே வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு...
மருத்துவமனையில் படுக்கை காலியாக இல்லாததால் ஆம்புலன்சில் பரிதாபமாக ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ஒன்றரை வயது குழந்தைக்கு சளி மற்றும் காய்ச்சல்...
மாஸ் நடிகர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் பெரும் கவலையுடன் உள்ளனர். தமிழ் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகில் உள்ள பல பிரபலங்களுக்கு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்று...
பாரதிய பசுபாலன் நிகம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: BPNL மொத்த காலியிடங்கள்: 4960 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு...
கொரனோ நோயாளிகளுக்கு செலுத்தப்படும் ரெம்டெவிசிர் மறந்து வாங்குவதற்கு சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரசால் தமிழகத்தில் தினந்தோறும் 15 ஆயிரம் பேர்களுக்கு மேல்...
கொரனோ நோயாளியின் உறவினர்கள் மருத்துவரின் காலில் விழுந்து கொரோனா நோயாளிக்கு செலுத்தப்படும் ரெம்டெவிசிர் என்ற மருந்தை கேட்ட தகவல் தற்போது புகைப்படங்களுடன் வைரலாகி வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு முதலில் செலுத்தப்படும் மருந்து ரெம்டெவிசிர். இந்த மருந்து...
தமிழகத்தில் கொரனோ வைரஸ் மிக அதிகமாக பரவி வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தியேட்டர்கள் உள்பட பலவற்றை மூட உத்தரவிட்ட போதிலும் படப்பிடிப்புக்கு இன்னும் தடை விதிக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும்...