ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27வது போட்டியான இன்று சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள நிலையில் சற்றுமுன் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது இந்த டாஸில் மும்பை கேப்டன் ரோகித் சர்மா வென்ற...
கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடர் ஜரூராக நடந்து வருகிறது. இதுவரை நடப்பு சீசனில் 26 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் தாங்கள் விளையாடிய 6 போட்டிகளில் ஐந்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. இதனால்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பது அனைவரும் அறிந்த செய்திதான் என்றாலும் இன்று வெளிவந்திருக்கும் செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி விட்டது என்பதே...
நாட்டில் இன்று முதல் 18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் அது நடைமுறைக்கு வருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. தடுப்பூசிகள் கிடைப்பதில் நிலவும் தட்டுப்பாடு மற்றும்...
கொரோனா தொற்றுப் பரவலில் இருந்து தப்பிக்க மத்திய அரசு முன் வந்து குடிமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று வலியுறுத்தி யோசனை கூறியுள்ளார் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி. இது குறித்து...
கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடர் ஜரூராக நடந்து வருகிறது. இதுவரை நடப்பு சீசனில் 26 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் தாங்கள் விளையாடிய 6 போட்டிகளில் ஐந்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. இதனால்...
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரத் தாண்டவம் ஆடும் நிலையில், அமெரிக்க அரசைச் சேர்ந்த உயர்மட்ட ஆலோசகரான மருத்துவர் ஆந்தோனி ஃபவுசி, இந்தியாவுக்கு கறார் அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். இப்போதைக்கு இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த ஒரே...
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த குடிமக்கள் கடந்த சில நாட்களில் இந்தியாவுக்கு வந்திருந்து மீண்டும் தங்கள் நாட்டிற்குத் திரும்ப முடியாத சூழல் உருவாகியுள்ளது. மீறி ஆஸ்திரேலியாவுக்கு உள்ளே வரும் நபர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் அபராதம் விதிக்கப்படும்...
சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் உருவான ‘அஞ்சான்’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் ஒருவர் கொரோனாவுக்கு பலியானதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் தினமும் கொரோனாவுக்கு பலியாகிக் கொண்டிருக்கும்...
தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் கேவி ஆனந்த் அவர்கள் நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியை பார்த்தோம். அவருடைய மறைவு திரையுலகினர்களை அதிர்ச்சி அடைய செய்தது என்பதும் ஒட்டுமொத்த...
தமிழகத்திற்கு 7.33 லட்சம் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று மட்டும் தமிழகத்தில் சுமார் 18 ஆயிரம் பேர்...
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்தியாவில் இருந்து...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. ஏற்கனவே வெளியான கருத்துக் கணிப்புகளில் திமுக தான் ஆட்சி அமைக்கும் என்றும் அந்த கட்சிக்கு 160...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மோசமான சாதனையை உலகில்...
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறாமல் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டோருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டிருப்பதாவது: லேசான / அறிகுறிகள் இல்லாத கொரோனா பாதிப்புள்ள நபர் என்று சிகிச்சையளிக்கும்...