தமிழகத்தில் நடந்த தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் சற்று முன் வரையில் தபால் வாக்குகளில் திமுக முன்னிலை வகித்து வந்தது. ஆனால் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் என்ன தொடங்கியவுடன் அதிமுகவும் மளமளவென முன்னேறி...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் சற்றுமுன்னர் என்ன தொடங்கிவிட்டன. முதல் கட்டமாக இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டன....
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையில் தினம் அயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறந்து வரும் நிலையில், இந்தியாவுக்கு வர வேண்டிய ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை சீனா தடுக்கிறது என்று பாலிவுட் நடிகர் சோனு சுட் டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார்....
2-May-21 ப்லவ வருஷம் உத்தராயணம் வஸந்தருது சித்திரை 19 ஞாயிற்றுக்கிழமை ஷஷ்டி இரவு 8.58 மணி வரை பின்னர் ஸப்தமி பூராடம் பகல் 2.38 மணி வரை பின்னர் உத்திராடம் ஸித்தம் நாமயோகம் கரஜை கரணம்...
நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி கடைசி பந்தில் ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. ஏற்கனவே சென்னை அணி மும்பையிடம் ஒரு...
2-May-21 ஞாயிற்றுக்கிழமை மேஷம்: இன்று மற்றவர்கள் ஒப்படைத்த வேலையை பொறுப்போடு செய்து முடிப்பீர்கள். தேவையற்ற மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனை வராமல் தடுக்கலாம். சிறிய விஷயத்துக்கு கூட...
இரு நாடுகளுக்கு இடையே மிகப்பெரிய கருப்பு வேலி இருக்கிறது. அது அந்த இரண்டு நாடுகளின் வளர்ச்சிக்கும் பெரிய தடையாக இருக்கிறது. அதைத் தாண்டி அடுத்த பக்க நாட்டிற்கு சென்றால் தான் வளமாக வாழ முடியும். அதற்காக...
இன்று நடைபெற்று வரும் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியில் அம்பத்தி ராயுடுவின் அதிரடி ஆட்டம் காரணமாக சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்துள்ளது. இன்றைய போட்டியில்...
ஐடி துறையில் படிக்கும் நடாலியா என்ற இறுதி ஆண்டு மாணவி தன்னுடைய புராஜெக்ட்-க்காக ஆப் தயாரித்து வருகிறார். ஆனால், அவருக்கு கெய்டு செய்யும் புரோபசர் அந்த ஆப் ஐடியாவை ரிஜெக்ட் செய்கிறார். கொஞ்சம் செக்சியாகசியாக் இருக்க...
70-களின் மத்தியில் ஆசிய கண்டம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட கொலைகளை செய்துவிட்டு ஒரு இந்திய வம்சாவளி குற்றவாளி உலகம் முழுவதும் உல்லாசமாக சுற்றித் திரிந்திருக்கின்றான். அவனைப்பற்றிய கதை தான் இந்த The Serpent. உலகம் முழுவதும்...
இந்தியாவிலும் தமிழகத்திலும் கொரோனா தொற்றுப் பரவல் கடந்த சில வாரங்களாக மிக அதிகமாக இருந்து வருகின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை மாநகரத்தில் தொற்று, கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. தமிழக அரசும் சென்னை மாநகராட்சியும் கொரோனா தொற்றுப்...
தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யா நடிப்பில் 50 நாட்களுக்கு முன்னர் ‘டிஸ்டி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’ ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ‘டெடி’. வித்தியாசமான கதைக் களத்திற்காகவும், அட்டகாசமான அனிமேஷன் காட்சிகளுக்காகவும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள்...
கோலிவுட்டில், ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். தொடர்ந்து ‘ஜாம்பி’, ‘ராஜபீமா’ போன்ற திரைப்படங்களிலும் அவர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தார். பின்னர் பிக் பாஸ் ரியாலிட்டி...
நாட்டில் இன்று முதல் 18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் அது நடைமுறைக்கு வருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. தடுப்பூசிகள் கிடைப்பதில் நிலவும் தட்டுப்பாடு மற்றும்...
கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ‘பரம எதிரிகள்’ என்று வர்ணிக்கப்படும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்மை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய போட்டிக்கான டாஸ்...