தமிழ்நாடு

உடைந்து விழுந்தது திருச்சி கொள்ளிடம் பாலம்!

Published

on

பெங்களூர்: திருச்சி கொள்ளிடத்தில் உள்ள இரும்பு பாலம் உடைந்து விழுந்துள்ளது.

திருச்சி கொள்ளிடம் இரும்பு பாலம் மொத்தமாக உடைந்துள்ளது. நேற்று இரவு இந்த பாலம் உடைந்தது. கடந்த ஒருவாரமாக இந்த பாலம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

மூன்று நாட்களுக்கு முன் இதில் பெரிய விரிசல் ஏற்பட்டது. 18வது தூணில் ஏற்பட்ட விரிசல் பெரிதாகி உடைந்து விழுந்துள்ளது.

உடைந்து விழுந்தது திருச்சி கொள்ளிடம் பாலம்!

காவிரியில் அதிக நீர் வருவதால் இந்த பாலம் உடைந்துள்ளது. தஅதேபோல் மணல் எடுத்ததன் காரணத்தால், இங்கு பெரிய மண் அரிப்பு ஏற்பட்டு உடைந்துள்ளது.

இந்த பாலத்தின் வயது 92 என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த பகுதி மிகுந்த சோகத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version