Connect with us

தமிழ்நாடு

எடப்பாடி பழனிச்சாமி சிறை செல்வது உறுதி: மேத்யூ சாமுவேல் அதிரடி பேட்டி!

Published

on

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு கொலைகாரர் என தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் குற்றம் சாட்டியுள்ளார். ஐந்து பேரை கொலை செய்துள்ள எடப்பாடி பழனிச்சாமி சிறை செல்வது உறுதி என அதிரடியாக பேட்டியளித்துள்ளார் மேத்யூ சாமுவேல்.

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு உள்ளதாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் டெல்லியில் இருந்து ஆவணப்படத்தை வெளியிட்டு பேட்டியளித்ததும், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகம் முழுவதும் இந்த விவகாரம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்புள்ளது என இந்த வழக்கில் தொடர்புடைய சயன் மற்றும் மனோஜ் கூறியுள்ளது அளித்த பேட்டி முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் இருவரையும் முதல்வர் தரப்பு புகாரின் பேரில் தமிழக காவல்துறை டெல்லி சென்று கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து நேற்று மேத்யூ சாமுவேல் செய்தியாளர்களிடம் பேசியபோது, எங்களுக்கு வந்துள்ள உறுதியான தகவலின்படி எடப்பாடி பழனிசாமி தான் 5 பேரையும் கொலை செய்துள்ளார் என்பது எங்களுடைய குற்றச்சாட்டு. இதில் எந்த சந்தேகமுமில்லை. இதுதான் என்னுடைய நிலைப்பாடு. எடப்பாடி பழனிசாமி சிறை செல்வது உறுதி. இதிலிருந்து நான் பின்வாங்கப் போவதில்லை. நான் சொல்கிறேன் அவர் ஒரு கொலைகாரர். 5 பேரை கொலை செய்துள்ளார் என தெரிவித்தார்.

மேலும், நான் தீவிரவாதி அல்ல, வங்கியையும் கொள்ளையடிக்கவில்லை. எனவே என்னைக் கைது செய்தால் எதிர்கொள்வேன். ஆவணங்களுடன் சொல்கிறேன் பழனிசாமி ஒரு கொலைகாரர். இதுகுறித்து சுதந்திரமான விசாரணை நடத்த மத்திய அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தட்டும். ஆனால், அந்த விசாரணைக் குழுவை அவர் அமைக்கக் கூடாது.என்னுடைய போர் தொடங்கிவிட்டது. இதிலிருந்து விடுபடப் போவதில்லை என்றார் மேத்யூ சாமுவேல். இவரது இந்த பேட்டி மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.

ஜோதிடம்54 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு1 மணி நேரம் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!