Connect with us

தமிழ்நாடு

கொடநாடு கொள்ளை வழக்கில் விவேக்கிடம் விசாரணை: அடுத்தது சசிகலாவா?

Published

on

தமிழகத்தையே பரபரப்பை ஏற்படுத்திய ஜெயலலிதாவின் கொடநாடு கொலை கொள்ளை வழக்கின் விசாரணை வளையத்திற்குள் சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் வந்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கொலை கொள்ளை சம்பவம் நடந்தது. அது குறித்து கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடந்து வருகிறது.

ஏற்கனவே இந்த குற்ற சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகப்படும் சயான் மற்றும் மனோஜ் ஆகியோர்களிடமும் கொலை செய்யப்பட்ட ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரரிடமும் விசாரணை நடந்துள்ளது

இந்த நிலையில் சசிகலாவின் அண்ணன் மகனும் ஜெயா டிவி சிஇஓவுமான விவேக் ஜெயராமன் இடம் போலீசார் இந்த வழக்கு குறித்து விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொடநாடு பங்களாவுக்கு அடிக்கடி விவேக் சென்று வந்துள்ளார் என்பதால் அவரிடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அந்த பங்களாவில் என்னென்ன பொருட்கள் இருந்தன என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

விவேக்கை அடுத்த சசிகலாவையும் இந்த விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர காவல் துறையினர் திட்டமிட்டு உள்ளதாகவும் விரைவில் அவரிடமும் விசாரணை செய்வார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் கொள்ளை நடந்த நாளில் சசிகலா பெங்களூரு சிறையில் இருந்ததால் அவருக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு உண்டா என்பது விசாரணைக்கு பின்னரே தெரிய வரும்.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!